Aug 11, 2026
Thisaigal NewsYouTube
சபா மாநிலத்தில் ஒற்றுமை அரசாங்கம் அமைந்தது
அரசியல்

சபா மாநிலத்தில் ஒற்றுமை அரசாங்கம் அமைந்தது

Share:

கோத்தா கினபாலு, டிசம்பர்.01-

சபா மாநிலத்தில் ஒற்றுமை அரசாங்கம் அமைந்துள்ளது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற சபா மாநிலத்தின் 17 ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு மாநில முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹஜிஜி நோர் தலைமையில் ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

GRS கூட்டணி தலைமையில் UPKO, பக்காத்தான் ஹராப்பான், பாரிசான் நேஷனல் இணைந்து ஒற்றுமை அரசாங்கத்தை நிறுவியுள்ளன. ஒற்றுமை அரசாங்கத்தில் மூன்று துணை முதலமைச்சர் பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

Datuk Seri Dr Joachim Gunsalam, Datuk Seri Masi Manjun மற்றும் Datuk Ewon Benedick ஆகியோர் துணை முதலமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related News

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

12 ஊராட்சி  அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

12 ஊராட்சி அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பெர்லிஸ் மாநிலத்தில் தனித்துப் போட்டியிட அம்னோ தயாராகிறது

பெர்லிஸ் மாநிலத்தில் தனித்துப் போட்டியிட அம்னோ தயாராகிறது