Jul 20, 2026
Thisaigal NewsYouTube
தொகுதி ஒதுக்கீடு ஐடில்லடாவிற்குப் பிறகு நிறைவடையும்
அரசியல்

தொகுதி ஒதுக்கீடு ஐடில்லடாவிற்குப் பிறகு நிறைவடையும்

Share:

விரைவில் நடைபெற விருக்கும் சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பரிசான் நேஷனலுக்கான தொகுதி ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் ஐடில்லடா பெருநாளுக்குப் பிறகு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

இன்னும், ஓரிரு தொகுதிகள் மட்டுமே முடிவு செய்யப்படாத நிலையில், அவை விரைவில் முடிவுக்குக்கொண்டுவரப்படும் என்று சிலாங்கூர் மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான அமிருடீன் ஷாரி குறிப்பிட்டார்.

ஏற்கெனவே, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், அம்னோ தலைவர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடியுடன் சந்திப்பு நடத்தியிருக்கிறார் என்றும், மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையில் நல்ல அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் தாம் நம்புவதாக அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

Related News

பாலோங் மற்றும் செம்போங் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரப் பொருட்கள் சேதம்

பாலோங் மற்றும் செம்போங் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரப் பொருட்கள் சேதம்

நெகிரி செம்பிலான் தேர்தல்: ஓராங் அஸ்லி வேட்பாளராக வரலாறு படைக்கும் இலக்குடன் களமிறங்கும் டயானா டால்

நெகிரி செம்பிலான் தேர்தல்: ஓராங் அஸ்லி வேட்பாளராக வரலாறு படைக்கும் இலக்குடன் களமிறங்கும் டயானா டால்

நெகிரி செம்பிலான் தேர்தல்: குறைந்தது 23 தொகுதிகளில் வெற்றி பெற பக்காத்தான் இலக்கு – அந்தோணி லோக்

நெகிரி செம்பிலான் தேர்தல்: குறைந்தது 23 தொகுதிகளில் வெற்றி பெற பக்காத்தான் இலக்கு – அந்தோணி லோக்

"பிரதமர் உத்தரவிட்டால் அமைச்சரவையில் இருந்து விலகத் தயார்" – முகமட் ஹசன்

"பிரதமர் உத்தரவிட்டால் அமைச்சரவையில் இருந்து விலகத் தயார்" – முகமட் ஹசன்

நெகிரி செம்பிலான் தேர்தல் களம்: மக்கள் நலனை முன்னிறுத்தும் பக்காத்தான் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு

நெகிரி செம்பிலான் தேர்தல் களம்: மக்கள் நலனை முன்னிறுத்தும் பக்காத்தான் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு

மேடை அரசியல் வேண்டாம்... லிங்கி தொகுதியில் வீடு தேடி வாக்காளர்களை சந்திக்கும் அமினுடின் ஹரூன்

மேடை அரசியல் வேண்டாம்... லிங்கி தொகுதியில் வீடு தேடி வாக்காளர்களை சந்திக்கும் அமினுடின் ஹரூன்