Aug 18, 2026
Thisaigal NewsYouTube
கிள்ளான் பெரிய பசாரை ஆக்கிரமித்துக்கொண்டுள்ள அந்நிய நாட்டவர்
அரசியல்

கிள்ளான் பெரிய பசாரை ஆக்கிரமித்துக்கொண்டுள்ள அந்நிய நாட்டவர்

Share:

சிலாங்கூர் மாநிலத்தில் செலயாங்கிற்கு அடுத்து இரண்டாவது மிகப்பெரிய ஈரச்சந்தையான கிள்ளான் பசாரில் ஆதிக்கம் செலுத்தி வரும் அந்நிய நாட்டவர்களுக்கு எதிராக உள்துறை அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிள்ளான் பக்காத்தான் ஹராப்பான் எம்.​பி. வீ. கணபதிராவ் வலியுறுத்துயுள்ளார்.


கிள்ளான் பசாரில் வாகனங்களை நிறுத்துவதற்குகூட இடமின்றி அந்நிய நாட்டவர்கள் குறிப்பாக rohingya க்காரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். தொ​​​ழிலாளர்கள் என்ற நிலை மாறி, முதலாளிகள் என்ற நிலையில் அவர்களின் ஆக்கிரமிப்பு இருந்து வருகிறது.


உள்ளூர்வாசிகளுக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில் அ​ந்நிய நாட்டவர்களுக்கு எவ்வாறு இத்தகைய வர்த்தக வாய்ப்புகள் கிடைத்துள்ளன என்பது உள்நா​ட்டு வாணிப, வா​ழ்க்கை செலவினத்துறை அமைச்சு, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM போன்றவை விசாரணை செய்ய வேண்டும் என்று மக்கள​வையில் கணபதிராவ் கேட்டுக்கொண்டார்.


rohingyaக்காரர்கள் ஒரு முதலாளி அந்தஸ்தில் வியாபாரம் செய்யும் அளவிற்கு நெஞ்சுரம் பெற்றுவிட்டார்கள் என்றா​ல் அவர்களின் பின்னணியில் யார், எந்த தரப்பினர் ஊக்கம் தந்து வருகின்றனர் என்பது குறி​த்து ஆராயப்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அமலாக்க ஏஜென்சிகளுக்கு கணபதி ராவ் வலியுறுத்தினார்.

Related News

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு

அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஜசெக பச்சைக் கொடி: 88 விழுக்காடு ஆதரவு!

அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஜசெக பச்சைக் கொடி: 88 விழுக்காடு ஆதரவு!

“தேர்தல் வாக்குறுதிகளை விட செயல்படுத்தக்கூடிய சீர்திருத்தங்களுக்கே ஜசெக முன்னுரிமை அளிக்கும்” – கோபிந்த் சிங் திட்டவட்டம்

“தேர்தல் வாக்குறுதிகளை விட செயல்படுத்தக்கூடிய சீர்திருத்தங்களுக்கே ஜசெக முன்னுரிமை அளிக்கும்” – கோபிந்த் சிங் திட்டவட்டம்

கெடா, பெர்லிஸ் மாநிலங்களில் பெரிக்காத்தானை எதிர்கொள்ள புதிய வியூகம்: முன்கூட்டியே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறது பிகேஆர்

கெடா, பெர்லிஸ் மாநிலங்களில் பெரிக்காத்தானை எதிர்கொள்ள புதிய வியூகம்: முன்கூட்டியே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறது பிகேஆர்

மலாக்கா தேர்தல்: 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பெர்சாமா

மலாக்கா தேர்தல்: 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பெர்சாமா

ஜசெக தேசிய மாநாட்டில் அந்தோணி லோக் மன்னிப்பு: அனைத்து இனங்களுக்குமான கட்சி என வலியுறுத்து

ஜசெக தேசிய மாநாட்டில் அந்தோணி லோக் மன்னிப்பு: அனைத்து இனங்களுக்குமான கட்சி என வலியுறுத்து