அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் 6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில் பாரிசான் நேஷனல் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிடவிருக்கிறது என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
மொத்தம் 235 தொகுதிகளில் கிட்டத்தட்ட 100 இடங்களில் பாரிசான் நேஷனல் போட்டியிடுவது உறுதியாகி விட்டதாக அம்னோ தலைவருமான ஜாஹிட் குறிப்பிட்டார். வேட்பாளர்களின் பெயர்கள் வரும் 21 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்பதையும் அவர் விளக்கினார்.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்


