அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் 6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில் பாரிசான் நேஷனல் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிடவிருக்கிறது என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
மொத்தம் 235 தொகுதிகளில் கிட்டத்தட்ட 100 இடங்களில் பாரிசான் நேஷனல் போட்டியிடுவது உறுதியாகி விட்டதாக அம்னோ தலைவருமான ஜாஹிட் குறிப்பிட்டார். வேட்பாளர்களின் பெயர்கள் வரும் 21 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்பதையும் அவர் விளக்கினார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
