அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் 6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில் பாரிசான் நேஷனல் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிடவிருக்கிறது என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
மொத்தம் 235 தொகுதிகளில் கிட்டத்தட்ட 100 இடங்களில் பாரிசான் நேஷனல் போட்டியிடுவது உறுதியாகி விட்டதாக அம்னோ தலைவருமான ஜாஹிட் குறிப்பிட்டார். வேட்பாளர்களின் பெயர்கள் வரும் 21 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்பதையும் அவர் விளக்கினார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


