Jul 15, 2026
Thisaigal NewsYouTube
பெர்சத்து கட்சியின் உட்பூசலுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைப்பீர்
அரசியல்

பெர்சத்து கட்சியின் உட்பூசலுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைப்பீர்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.05-

தமது தலைமையிலான பெர்சத்து கட்சியில் தற்போது ஏற்பட்டுள்ள உட்பூசல் பிரச்னைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்குமாறு கட்சி உறுப்பினர்களை டான் ஶ்ரீ முகைதீன் யாசின் கேட்டுக் கொண்டார்.

இம்மாதம் இறுதியில் நடைபெறவிருக்கும் சபா தேர்தலில் அனைத்து உறுப்பினர்களும் கவனம் செலுத்த வேண்டுமே தவிர கட்சியின் உட்பூசலை நீட்டித்துக் கொண்டு இருப்பதற்கு இது தருணம் அல்ல என்று அவர் அறிவுறுத்தினார்.

நேற்று நடைபெற்ற கட்சியின் உச்சமன்றக் கூட்டத்திலும் இவ்விவகாரம் வலியுறுத்தப்பட்டு இருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

பெர்சத்து கட்சி தற்போது இரண்டு அணிகளாகப் பிளவுப்பட்டு இருப்பது தொடர்பில் முகைதீன் இந்த நினைவுறுத்தலை வழங்கியுள்ளார்.

Related News

"தைப்பிங் சிறைச்சாலையை இடமாற்றும் திட்டம் இல்லை"– உள்துறை அமைச்சர் சைபுடின் இஸ்மாயில் தகவல்

"தைப்பிங் சிறைச்சாலையை இடமாற்றும் திட்டம் இல்லை"– உள்துறை அமைச்சர் சைபுடின் இஸ்மாயில் தகவல்

நெகிரி செம்பிலான் தேர்தல் பிரசாரத்தில் அரச குடும்பத்தை இழுக்க வேண்டாம் - அன்வார் எச்சரிக்கை

நெகிரி செம்பிலான் தேர்தல் பிரசாரத்தில் அரச குடும்பத்தை இழுக்க வேண்டாம் - அன்வார் எச்சரிக்கை

அபாயகரமான லிங்கி தொகுதிக்கு மாறுகிறார் அமினுடின் ஹாரூன்: பி.எச் கோட்டையைத் தக்கவைக்க அதிரடி அரசியல் நகர்வு

அபாயகரமான லிங்கி தொகுதிக்கு மாறுகிறார் அமினுடின் ஹாரூன்: பி.எச் கோட்டையைத் தக்கவைக்க அதிரடி அரசியல் நகர்வு

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்: 36 தொகுதிகளில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் / 5 இந்தியர்களுக்கு வாய்ப்பு

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்: 36 தொகுதிகளில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் / 5 இந்தியர்களுக்கு வாய்ப்பு

நெகிரி செம்பிலான் தேர்தல்: பாஸ் - அம்னோ கூட்டணி நிலவரம் புதன், வியாழனில் தெரியவரும்

நெகிரி செம்பிலான் தேர்தல்: பாஸ் - அம்னோ கூட்டணி நிலவரம் புதன், வியாழனில் தெரியவரும்

மலாக்கா அரசில் இருந்து விலகும் முடிவை மறுபரிசீலனை செய்க: ஜசெக-விற்கு பிரதமர் அன்வார் கோரிக்கை

மலாக்கா அரசில் இருந்து விலகும் முடிவை மறுபரிசீலனை செய்க: ஜசெக-விற்கு பிரதமர் அன்வார் கோரிக்கை