May 4, 2026
Thisaigal NewsYouTube
நோன்புப் பெருநாளை முன்னிட்டு மக்களுக்குப் புதிய 'நற்செய்திகள்': பிரதமர் அன்வார் விரைவில் அறிவிப்பு
அரசியல்

நோன்புப் பெருநாளை முன்னிட்டு மக்களுக்குப் புதிய 'நற்செய்திகள்': பிரதமர் அன்வார் விரைவில் அறிவிப்பு

Share:

எதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, மக்களுக்கு மேலும் சில "நற்செய்திகளை" பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விரைவில் அறிவிக்கவுள்ளார் என்று அவரது மூத்த ஊடகச் செயலாளர் துங்கு நஷ்ருல் அபைதா, தெரிவித்துள்ளார்.

மக்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கில், இந்த அறிவிப்புகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, இரண்டாம் கட்ட 'ரஹ்மா' நிதியுதவியான STR நாளை முதல் மக்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் மதப் போதகர்களுக்கான சிறப்பு நிதி உதவியையும் பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதேசமயம், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, அங்குள்ள மலேசியர்களைப் பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளை பிரதமர் நேரில் கண்காணித்து வருகிறார்.

மக்களின் நலன் மற்றும் பாதுகாப்பு ஆகிய இரண்டிற்கும் மடானி அரசாங்கம் எப்போதும் முன்னுரிமை அளிக்கும் எனப் பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related News

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: அடுத்த வாரம் அம்னோ – நம்பிக்கைக் கூட்டணி பேச்சு வார்த்தை

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: அடுத்த வாரம் அம்னோ – நம்பிக்கைக் கூட்டணி பேச்சு வார்த்தை

இன்றைய இளைஞர்களே அம்னோவின் 100-வது ஆண்டு நிறைவை வழிநடத்துவார்கள் - ஸாஹிட் பெருமிதம்

இன்றைய இளைஞர்களே அம்னோவின் 100-வது ஆண்டு நிறைவை வழிநடத்துவார்கள் - ஸாஹிட் பெருமிதம்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான  ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு