Mar 5, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் மாநில அரசுக்குத் தலைமையேற்க தெங்கு ஸாஃப்ருல் பொருத்தமானவர்
அரசியல்

சிலாங்கூர் மாநில அரசுக்குத் தலைமையேற்க தெங்கு ஸாஃப்ருல் பொருத்தமானவர்

Share:

ஷா ஆலாம், ஜூன்.04

வர்ததகம், முதலீடு மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு ஸாஃப்ருல் அப்துல் அஸிஸ், சிலாங்கூர் மந்திரி பெசாராக அந்மாநிலத்திற்குப் பொறுப்பேற்பதற்குப் பொருத்தமானவர் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.

தெங்கு ஸாஃப்ருல், ஆற்றலும், நம்பிக்கையும் நிறைந்தவர் என்பதை தற்போது வகித்து வரும் பதவியின் மூலம் நிரூபித்துள்ளார். அவரின் ஆற்றலை, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் ஒப்புக் கொண்டுள்ளார் என்று பிகேஆர் கட்சியின் சமூக ஆர்வலர் ஃபைருல் அல்-காஸாஸ் தெரிவித்துள்ளார்.

எனவே தெங்கு ஸாஃப்ருல், சிலாாங்கூர் மந்திரி பெசாராக நியமிக்கப்படுவாரா? அல்லது அடுத்த 16 ஆவது பொதுத் தேர்தலில் ஒரு வேட்பாளராகப் போட்டியிடப் போகிறாரா? என்பதை ஒரு விவகாரமாக எழுப்ப வேண்டிய அவசியமில்லை என்று கோல கிராய் பிகேஆர் தொகுதியின் முன்னாள் தலைவரான ஃபைருல் அல்-கஸாஸ் குறிப்பிட்டார்.

Related News

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு  ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்