Dec 21, 2025
Thisaigal NewsYouTube
நெங்கிரி இடைத்தேர்தலில், அரசாங்கத்தின் தளவாடங்கள் பயன்படுத்தக்கூடாது
அரசியல்

நெங்கிரி இடைத்தேர்தலில், அரசாங்கத்தின் தளவாடங்கள் பயன்படுத்தக்கூடாது

Share:

குவா முசாங் ,ஆகஸ்ட் 09-

இம்மாதம் நடைபெறவிருக்கும் கிளந்தான், நெங்கிரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், ஆளும் அரசாங்கத்தைச் சேர்ந்த தேசிய முன்னணி, அரசாங்கத்தின் தளவாடங்கள் அல்லது கேந்திரங்களைத் தவறாக பயன்படுத்தக்கூடாது என அம்மாநில மந்திரி பெசார் டத்தோ நசுருதீன் டாட் வலியுறுத்தினார்.

நடக்கவிருக்கும் இடைத்தேர்தல், அரசியல் கட்சிகளுக்கு இடையேயானது. தவிர, அரசியல் கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் அல்ல என அவர் கூறினார்.

நெங்கிரி இடைத்தேர்தல் முற்றிலும் நியாயமான முறையில் நடைபெற வேண்டும் என வலியுறுத்தியடத்தோ நசுருதீன் டாட் , கிளந்தான் அரசாங்கத்தின் தளவாடங்களும் கேந்திரங்களும் தேர்தல் பரப்புரைகளில் பயன்படுத்தப்படாது என்றார்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்