Apr 24, 2026
Thisaigal NewsYouTube
நெங்கிரி இடைத்தேர்தலில், அரசாங்கத்தின் தளவாடங்கள் பயன்படுத்தக்கூடாது
அரசியல்

நெங்கிரி இடைத்தேர்தலில், அரசாங்கத்தின் தளவாடங்கள் பயன்படுத்தக்கூடாது

Share:

குவா முசாங் ,ஆகஸ்ட் 09-

இம்மாதம் நடைபெறவிருக்கும் கிளந்தான், நெங்கிரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், ஆளும் அரசாங்கத்தைச் சேர்ந்த தேசிய முன்னணி, அரசாங்கத்தின் தளவாடங்கள் அல்லது கேந்திரங்களைத் தவறாக பயன்படுத்தக்கூடாது என அம்மாநில மந்திரி பெசார் டத்தோ நசுருதீன் டாட் வலியுறுத்தினார்.

நடக்கவிருக்கும் இடைத்தேர்தல், அரசியல் கட்சிகளுக்கு இடையேயானது. தவிர, அரசியல் கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் அல்ல என அவர் கூறினார்.

நெங்கிரி இடைத்தேர்தல் முற்றிலும் நியாயமான முறையில் நடைபெற வேண்டும் என வலியுறுத்தியடத்தோ நசுருதீன் டாட் , கிளந்தான் அரசாங்கத்தின் தளவாடங்களும் கேந்திரங்களும் தேர்தல் பரப்புரைகளில் பயன்படுத்தப்படாது என்றார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!