Mar 13, 2026
Thisaigal NewsYouTube
மேற்காசிய போர் எதிரொலி: எண்ணெய் விலை அதிகரிப்பு தொடர்பாக சிறப்புக் கூட்டம்
அரசியல்

மேற்காசிய போர் எதிரொலி: எண்ணெய் விலை அதிகரிப்பு தொடர்பாக சிறப்புக் கூட்டம்

Share:

மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போர் காரணமாக, உலகளவில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், அதன் தாக்கத்தை சமாளிக்கும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க போக்குவரத்து அமைச்சு சிறப்புக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளது.

இக்கூட்டத்தில் சில முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதுடன், குறிப்பாக குறுகிய கால நடவடிக்கைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.

அவற்றில், உணவுப் பொருட்கள் ஏற்றுமதி-இறக்குமதி செய்யும் சரக்கு விமான போக்குவரத்து சேவைகள், தற்போதைய சவாலான சூழ்நிலையிலும் தொடர்ந்து இயங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

மேலும், எதிர்வரும் ஹரி ராயா கொண்டாட்டத்தை முன்னிட்டு, அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

Related News

பள்ளிகளில் தீவிரவாதம் ஊடுருவுவதைத் தடுக்க கண்காணிப்புகள் தீவிரம் – கல்வி அமைச்சு தகவல்

பள்ளிகளில் தீவிரவாதம் ஊடுருவுவதைத் தடுக்க கண்காணிப்புகள் தீவிரம் – கல்வி அமைச்சு தகவல்

முன்னாள் உறுப்பினர்களை இணைப்பதில் உறுதியாக இருந்தால் எனது 6 ஆண்டுகால தடையை நீக்கவும்" - அம்னோவிற்கு ஹிஷாமுடின் கோரிக்கை

முன்னாள் உறுப்பினர்களை இணைப்பதில் உறுதியாக இருந்தால் எனது 6 ஆண்டுகால தடையை நீக்கவும்" - அம்னோவிற்கு ஹிஷாமுடின் கோரிக்கை

அம்னோவின் முயற்சிக்கு ஆதரவு வழங்க ஹாடி அவாங் மறுப்பு

அம்னோவின் முயற்சிக்கு ஆதரவு வழங்க ஹாடி அவாங் மறுப்பு

பினாங்கில் எளிமையான முறையில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு – முதல்வர் சாவ் கோன் இயோ அறிவிப்பு

பினாங்கில் எளிமையான முறையில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு – முதல்வர் சாவ் கோன் இயோ அறிவிப்பு

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்