Mar 6, 2026
Thisaigal NewsYouTube
துன் மகாதீருக்கு எதிராக போலீஸ் புகார்
அரசியல்

துன் மகாதீருக்கு எதிராக போலீஸ் புகார்

Share:

டிச. 18-

ஜோகூர் கடற்பரப்பில் வீற்றிருக்கும் பத்து பூத்தே தீவு இறையாண்மை தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி, பொய்யுரைத்து வருவதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவிற்கு எதிராக 20 அரச சாரா இயக்கங்கள் போலீசில் புகார் செய்துள்ளன.

நாட்டின் அரசுரிமை சார்ந்த ஒரு விவகாரத்தை மூடிமறைப்பதற்கு பல்வேறு பொய்யான தகவல்களை கூறி, மக்களை குழப்பி வருவதாக 99 வயதான துன் மகாதீருக்கு எதிராக அந்த அரசு சாரா இயக்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

2018 ஆம் ஆண்டில் நாட்டிற்கு இரண்டாவது முறையாக பிரதமராக துன் மகாதீர் பொறுப்பேற்று இருந்த போது, தமது அதிகாரத்தை தவறாக பயன்பத்தியுள்ளதாக அந்த அமைப்புகள் குறைகூறின.

இதன் தொடர்பில் துன் மகாதீருக்கு விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோலாலம்பூர் டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் இன்று அளித்த புகாரில் அந்த 20 அரசு சாரா அமைப்புகளும் வலியுறுத்தியுள்ளன.

Related News

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி