மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்கு விண்ணப்பம் குறித்த விரிவான தகவல்கள் ஜூன் 16 ஆம் தேதி மூதல் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாக வெறியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், முகநூல், படவரி மற்றும் ட்விட்டர் என வெறியுறவு அமைச்சின் அதிகாரப்பூர் சமூக ஊடகங்களிலும் அதே தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
வெளிநாட்டில் உள்ள வாக்காளர்களுக்கும், மலேசியாவில் உள்ள வாக்காளர்களுக்கும் உரிய தேர்தல் மற்றும் அஞ்சல் வாக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் தேர்தல் ஆணையம் மிகத் தெளிவாக வழங்கியுள்ள வேளையில், உண்மையான மற்றும் புதுப்பிக்கப்பட்ட தகவல்களை அனுப்புவதை உறுதி செய்வதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

Related News

ஜோகூர் தேர்தல்: வேட்பாளர் பட்டியல் பரிசீலனை

ஜோகூர் மாநிலத் தேர்தல் மத்திய அரசாங்கத்தின் நிலைத்தன்மையை பாதிக்காது: அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ காலித் நோர்டின் உறுதி

ஜோகூர் தேர்தல்: 56 தொகுதிகளிலும் போட்டியிட பெரிகாத்தான் நேஷனல் தயார்

ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டது : 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்

"அடுத்த பொதுத் தேர்தல் நெருங்கி விட்டது; சவால்களைச் சந்திக்கத் தயாராகுங்கள்" - பாரிசான் உறுப்பினர்களுக்கு ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்


