மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்கு விண்ணப்பம் குறித்த விரிவான தகவல்கள் ஜூன் 16 ஆம் தேதி மூதல் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாக வெறியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், முகநூல், படவரி மற்றும் ட்விட்டர் என வெறியுறவு அமைச்சின் அதிகாரப்பூர் சமூக ஊடகங்களிலும் அதே தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
வெளிநாட்டில் உள்ள வாக்காளர்களுக்கும், மலேசியாவில் உள்ள வாக்காளர்களுக்கும் உரிய தேர்தல் மற்றும் அஞ்சல் வாக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் தேர்தல் ஆணையம் மிகத் தெளிவாக வழங்கியுள்ள வேளையில், உண்மையான மற்றும் புதுப்பிக்கப்பட்ட தகவல்களை அனுப்புவதை உறுதி செய்வதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
