Mar 12, 2026
Thisaigal NewsYouTube
அஞ்சல் வாக்காளர்களுக்கான விண்ணப்பம் குறித்து அறிவிக்கப்பட்டுவிட்டது
அரசியல்

அஞ்சல் வாக்காளர்களுக்கான விண்ணப்பம் குறித்து அறிவிக்கப்பட்டுவிட்டது

Share:

மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்கு விண்ணப்பம் குறித்த விரிவான தகவல்கள் ஜூன் 16 ஆம் தேதி மூதல் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாக வெறியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், முகநூல், படவரி மற்றும் ட்விட்டர் என வெறியுறவு அமைச்சின் அதிகாரப்பூர் சமூக ஊடகங்களிலும் அதே தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

வெளிநாட்டில் உள்ள வாக்காளர்களுக்கும், மலேசியாவில் உள்ள வாக்காளர்களுக்கும் உரிய தேர்தல் மற்றும் அஞ்சல் வாக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் தேர்தல் ஆணையம் மிகத் தெளிவாக வழங்கியுள்ள வேளையில், உண்மையான மற்றும் புதுப்பிக்கப்பட்ட தகவல்களை அனுப்புவதை உறுதி செய்வதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

Related News

முன்னாள் உறுப்பினர்களை இணைப்பதில் உறுதியாக இருந்தால் எனது 6 ஆண்டுகால தடையை நீக்கவும்" - அம்னோவிற்கு ஹிஷாமுடின் கோரிக்கை

முன்னாள் உறுப்பினர்களை இணைப்பதில் உறுதியாக இருந்தால் எனது 6 ஆண்டுகால தடையை நீக்கவும்" - அம்னோவிற்கு ஹிஷாமுடின் கோரிக்கை

அம்னோவின் முயற்சிக்கு ஆதரவு வழங்க ஹாடி அவாங் மறுப்பு

அம்னோவின் முயற்சிக்கு ஆதரவு வழங்க ஹாடி அவாங் மறுப்பு

பினாங்கில் எளிமையான முறையில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு – முதல்வர் சாவ் கோன் இயோ அறிவிப்பு

பினாங்கில் எளிமையான முறையில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு – முதல்வர் சாவ் கோன் இயோ அறிவிப்பு

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்

அசாம் பாக்கியின் பங்கு உரிம விவகாரம்: அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அரசாங்க தலைமையச் செயலாளரே தீர்மானிப்பார்

அசாம் பாக்கியின் பங்கு உரிம விவகாரம்: அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அரசாங்க தலைமையச் செயலாளரே தீர்மானிப்பார்