Mar 5, 2026
Thisaigal NewsYouTube
வேட்பாளரை டிஏபி இன்னும் முடிவு செய்யவில்லை
அரசியல்

வேட்பாளரை டிஏபி இன்னும் முடிவு செய்யவில்லை

Share:

கோல குபு பாரு, ஏப்ரல் 18-

கோல குபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்கவிருக்கும் வேட்பாளர் குறித்து டிஏபி இன்னும் முடிவெடுக்கவில்லை என அதன் பொதுச்செயலாளர் அந்தோனி லோக் தெரிவித்தார்.

தற்போதைக்கு, சில வேட்பாளர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதிலிருந்து வேட்பாளரை தீர்மானிப்பது குறித்து பிறகு கலந்துரையாடப்படும் என்றாரவர்.

இதற்கிடையே, சம்பந்தப்பட்ட தொகுதியில் மலாய் வேட்பாளரை டிஏபி நிறுத்தவிருப்பதாக வெளியாகியுள்ள ஆருடம் குறித்து செய்தியாளர்கள் கேள்வியை எழுப்பிய நிலையில், வேட்பாளராக முன்னிறுத்த, எவரும் பரிசீலிக்கப்படலாம் என அந்தோனி லோக் கூறினார்.

கோல குபு பாரு தொகுதியில் செல்வாக்குமிக்கவராக இருந்துவரும் ஹுலு சிலாங்கூர் நகராண்மைக் கழக உறுப்பினர் சரிபா பாக்கர்-ரை டிஏபி வேட்பாளராக நிறுத்தவிருப்பதாக, நேற்று தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு  ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்