கடந்த 1999 ஆம் ஆண்டு வழங்கிய ஆதரவைப் போல, உலு கிள்ளான் சட்டமன்றத் தொகுதியில் தாம் மீண்டும் தேர்வு செய்யப்படலாம் என்று பெரிக்காத்தான் நேஷனலின் சிலாங்கூர் மாநிலத் தலைவருமான அஸ்மின் அலி தெரிவித்தார். கடந்த 1999 ஆம் ஆண்டு தாம் போட்டியிட்டு, வென்றத் தொகுதியை மீண்டும் கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாக பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத்தலைவருமான அஸ்மின் அலி நம்பிக்கை தெரிவித்தார். உலு சிலாங்கூர் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பானின் பலம் பொருந்திய வேட்பாளர் ஜுவைரியா சுல்கிஃப்லி யுடன் நேரடிப் போட்டியை எதிர்நோக்கியுள்ளார். முன்னதாக காலை 8.50 மணியளவில் தமது மனைவி ஷம்ஷிதா வுடன் வாக்களிக்க வந்த அஸ்மின் அலி, கிள்ளான் கேட் தேசியப் பள்ளியில் தமது வாக்கை செலுத்தினார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


