கடந்த 1999 ஆம் ஆண்டு வழங்கிய ஆதரவைப் போல, உலு கிள்ளான் சட்டமன்றத் தொகுதியில் தாம் மீண்டும் தேர்வு செய்யப்படலாம் என்று பெரிக்காத்தான் நேஷனலின் சிலாங்கூர் மாநிலத் தலைவருமான அஸ்மின் அலி தெரிவித்தார். கடந்த 1999 ஆம் ஆண்டு தாம் போட்டியிட்டு, வென்றத் தொகுதியை மீண்டும் கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாக பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத்தலைவருமான அஸ்மின் அலி நம்பிக்கை தெரிவித்தார். உலு சிலாங்கூர் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பானின் பலம் பொருந்திய வேட்பாளர் ஜுவைரியா சுல்கிஃப்லி யுடன் நேரடிப் போட்டியை எதிர்நோக்கியுள்ளார். முன்னதாக காலை 8.50 மணியளவில் தமது மனைவி ஷம்ஷிதா வுடன் வாக்களிக்க வந்த அஸ்மின் அலி, கிள்ளான் கேட் தேசியப் பள்ளியில் தமது வாக்கை செலுத்தினார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


