Mar 11, 2026
Thisaigal NewsYouTube
எதற்காக ரகசியம் காக்கப்பட்டது
அரசியல்

எதற்காக ரகசியம் காக்கப்பட்டது

Share:

1976 ஆம் ஆண்டு சபா முதலமைச்சர் stephens fuad உட்பட 10 பேர் உயிரிழந்த double six விமான விபத்தின் புலன் விசாரணை அறிக்கை, ரகசிய காப்புச் சட்டத்தின் கீழ் எதற்காக வைக்கப்பட்டது என்பது குறித்து மலேசிய அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டுமென்று சபா முன்னாள் முதலமைச்சர் datuk yong teck lee கேட்டுக்கொண்டார்.
விமான விபத்து தொடர்பான மலேசியாவின் அறிக்கை, புலன் விசாரணையின் தேடல் மற்றும் முடிவை அடிப்படையாக கொண்டதாகும்.

மத்திய மற்றும் சபா மாநில அரசாங்க அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தொடர்புகள் மற்றும் sabah air விமான நிறுவனம் தொடர்புடைய எந்த விவரங்களும் அந்த அறிக்கையில் இடம் பெறவில்லை என்று yong குறிப்பிட்டார்.
ஆனால், இந்த விமான விபத்து தொடர்பாக புலன் விசாரணை மேற்கொண்ட ஆஸ்திரேலியா அதிகாரிகள் மாறுப்பட்ட தகவலை வெளியிட்டிருப்பது ஏன்? இதில் எது உண்மை? என்பது குறித்து அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சபா முன்னேற்றக் கட்சியின் தலைவருமான yong teck lee கேட்டுக்கொண்டார்.

Related News

இனவாதத்தைத் தூண்டுபவர்கள் ஹீரோக்கள் அல்ல, ஜீரோக்கள் / மீண்டும் ஐஎஸ்ஏ சட்டத்தைக் கொண்டு வர டத்தோ சிவக்குமார் வலியுறுத்து

இனவாதத்தைத் தூண்டுபவர்கள் ஹீரோக்கள் அல்ல, ஜீரோக்கள் / மீண்டும் ஐஎஸ்ஏ சட்டத்தைக் கொண்டு வர டத்தோ சிவக்குமார் வலியுறுத்து

நான்கு மாதக் குழந்தை மரணம்: பட்டர்வர்த் குழந்தைப் பராமரிப்பு மையம் தற்காலிக மூடல்

நான்கு மாதக் குழந்தை மரணம்: பட்டர்வர்த் குழந்தைப் பராமரிப்பு மையம் தற்காலிக மூடல்

சமூக ஊடகங்களில் குரானை அவமதிக்கும் புகைப்படம் - உடனடி விசாரணை நடத்த சபா மாநில அரசு உத்தரவு

சமூக ஊடகங்களில் குரானை அவமதிக்கும் புகைப்படம் - உடனடி விசாரணை நடத்த சபா மாநில அரசு உத்தரவு

பெர்சத்து மகளிர் பிரிவுத் தலைவர் மாஸ் எர்மியாத்தி சம்சுடின் கட்சியிலிருந்து இடைநீக்கம்

பெர்சத்து மகளிர் பிரிவுத் தலைவர் மாஸ் எர்மியாத்தி சம்சுடின் கட்சியிலிருந்து இடைநீக்கம்

மக்களுக்குப் பாதிப்பு என்றால் தரவு மையங்களுக்கு அனுமதி இல்லை: ஜொகூர் முதல்வர் ஓன் ஹபீஸ் உறுதி

மக்களுக்குப் பாதிப்பு என்றால் தரவு மையங்களுக்கு அனுமதி இல்லை: ஜொகூர் முதல்வர் ஓன் ஹபீஸ் உறுதி

தன்னிச்சையாகச் செயல்படும் உணர்வுகளைத் தூண்டும் நபர்களும் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட வேண்டும்

தன்னிச்சையாகச் செயல்படும் உணர்வுகளைத் தூண்டும் நபர்களும் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட வேண்டும்