Mar 12, 2026
Thisaigal NewsYouTube
தன்னிச்சையாக போட்டியிட்டு ஆச்சரியத்தை கொண்டுவர போகிறதா?
அரசியல்

தன்னிச்சையாக போட்டியிட்டு ஆச்சரியத்தை கொண்டுவர போகிறதா?

Share:

விரைவில் நடைபெறவிருக்கும் 6 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு தனக்கென ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள மூடாவினால் முடியாதது இல்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் தலைமையிலான மூடா கட்சி சரியான அரசியல் நகர்வுகளை ஒழுங்கமைத்தால் மட்டுமே, அதனால் ஆச்சரியத்தை ஏற்படுத்த முடியும்.
இருப்பினும், மூடா கட்சியின் இந்த தனி நடவடிக்கையை “தற்கொலை நடவடிக்கை" என்று சன்வே பல்கலைக்கழகத்தில் அரசியல் விரிவுரையாளர், வோங் சின் ஹுஹாட் குறிப்பிட்டுள்ளார்.
மூடா புத்திசாலித்தனமாக செயல்பட்டால், ஒவ்வொரு மாநிலத்திலும் 10 சதவீதத்திற்கு மிகாமல், ஒரு கலவையான இடங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனென்றால், வரையறுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போட்டியிடுவது, ஆச்சரியத்தை ஏற்படுத்தாது என்று அவர் தெரிவித்தார்.

Related News

முன்னாள் உறுப்பினர்களை இணைப்பதில் உறுதியாக இருந்தால் எனது 6 ஆண்டுகால தடையை நீக்கவும்" - அம்னோவிற்கு ஹிஷாமுடின் கோரிக்கை

முன்னாள் உறுப்பினர்களை இணைப்பதில் உறுதியாக இருந்தால் எனது 6 ஆண்டுகால தடையை நீக்கவும்" - அம்னோவிற்கு ஹிஷாமுடின் கோரிக்கை

அம்னோவின் முயற்சிக்கு ஆதரவு வழங்க ஹாடி அவாங் மறுப்பு

அம்னோவின் முயற்சிக்கு ஆதரவு வழங்க ஹாடி அவாங் மறுப்பு

பினாங்கில் எளிமையான முறையில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு – முதல்வர் சாவ் கோன் இயோ அறிவிப்பு

பினாங்கில் எளிமையான முறையில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு – முதல்வர் சாவ் கோன் இயோ அறிவிப்பு

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்

அசாம் பாக்கியின் பங்கு உரிம விவகாரம்: அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அரசாங்க தலைமையச் செயலாளரே தீர்மானிப்பார்

அசாம் பாக்கியின் பங்கு உரிம விவகாரம்: அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அரசாங்க தலைமையச் செயலாளரே தீர்மானிப்பார்