Dec 21, 2025
Thisaigal NewsYouTube
75.8 விழுக்காட்டை மலேசியா அடைந்துள்ளது
அரசியல்

75.8 விழுக்காட்டை மலேசியா அடைந்துள்ளது

Share:

கோலாலம்பூர், நவ. 9-


இவ்வாண்டில் இதுவரையில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை 75.8 விழுக்காட்டு இலக்கை, நாடு அடைந்துள்ளதாக நகர் மற்றும் புறநகர் திட்டமிடல் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் அலியாஸ் ரம்லி தெரிவித்தார்.

மலேசியாவில் 6 மாநகரங்களில் மட்டுமே மக்களின் அடர்த்தி நிலை பதிவாகியிருப்பதாக அவர் குறிப்பிட்டார். கோலாலம்பூர், புத்ராஜெயா, ஷா ஆலாம், பினாங்கு, ஜோகூர்பாரு மற்றும் மலாக்கா ஆகியவை மக்களின் அடர்த்திக்குரியப் பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மாநகரங்களை நோக்கி மக்களின் நகர்ச்சி விகிதத்தை அடிப்படையாக கொண்டு பார்க்கையில், வருகின்ற 2030 ஆம் ஆண்டில் மக்களின் எண்ணிக்கையில் 80 விழுக்காட்டினர், நகரங்கள், மாநகரங்கள் மற்றும் தலைப்பட்டிணங்களில் வசிக்கக்கூடியவர்களாக இருப்பர் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

மாநகரங்களில் மக்களின் அடர்த்தி நிலையை கருத்தில் கொண்டு, கால்வாய் விரிவாக்கம், குடிநீர் மற்றும் மின்சார விநியோகம் போன்ற அடிப்படை வசதிகளை இப்போதே மேம்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்தியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பிரதமர் அன்வார் இப்ராகிமின் அதிரடித் தூதரக முயற்சி: தாய்லாந்து - கம்போடியா மோதலுக்கு முற்றுப்புள்ளி விழுமா?

பிரதமர் அன்வார் இப்ராகிமின் அதிரடித் தூதரக முயற்சி: தாய்லாந்து - கம்போடியா மோதலுக்கு முற்றுப்புள்ளி விழுமா?

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ