Mar 5, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் கருத்துச் சுதந்திரம் இல்லை
அரசியல்

மலேசியாவில் கருத்துச் சுதந்திரம் இல்லை

Share:

பெட்டாலிங் ஜெயா, மே 28-

மலேசியாவில் கருத்து சுதந்திரம் இல்லை என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது குற்றஞ்சாட்டியுள்ளார். மலேசியர்கள் தங்கள் எண்ண அலைகளை அல்லது கருத்துகளை சொல்வதற்கு வாய்ப்பில்லை. அவர்களுக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.

சட்ட ஒழுங்கை மீறியவர்கள், மக்கள் சுதந்திரமாக தங்கள் கருத்துகளை சொல்வதற்கும், எந்தவொரு அறைகூவலையும் விடுப்பதற்கு தடைவிதிக்கின்றனர்.

எந்த வகையிலும் அவர்கள் தங்கள் கருத்துக்களை சொல்லக்கூடாது என்று அவர்களுக்கு நெருக்குதல் அளிக்கும் அளவிற்கு நிலைமை மோசமாகி விட்டதாக துன் மகாதீர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Related News

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

சுரைடாவுக்கு எதிரான அவதூறு வழக்கில் லிம் குவான் எங் வெற்றி

சுரைடாவுக்கு எதிரான அவதூறு வழக்கில் லிம் குவான் எங் வெற்றி

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு  ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு