Dec 22, 2025
Thisaigal NewsYouTube
மலேசியாவில் கருத்துச் சுதந்திரம் இல்லை
அரசியல்

மலேசியாவில் கருத்துச் சுதந்திரம் இல்லை

Share:

பெட்டாலிங் ஜெயா, மே 28-

மலேசியாவில் கருத்து சுதந்திரம் இல்லை என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது குற்றஞ்சாட்டியுள்ளார். மலேசியர்கள் தங்கள் எண்ண அலைகளை அல்லது கருத்துகளை சொல்வதற்கு வாய்ப்பில்லை. அவர்களுக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.

சட்ட ஒழுங்கை மீறியவர்கள், மக்கள் சுதந்திரமாக தங்கள் கருத்துகளை சொல்வதற்கும், எந்தவொரு அறைகூவலையும் விடுப்பதற்கு தடைவிதிக்கின்றனர்.

எந்த வகையிலும் அவர்கள் தங்கள் கருத்துக்களை சொல்லக்கூடாது என்று அவர்களுக்கு நெருக்குதல் அளிக்கும் அளவிற்கு நிலைமை மோசமாகி விட்டதாக துன் மகாதீர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்