Jun 28, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் கருத்துச் சுதந்திரம் இல்லை
அரசியல்

மலேசியாவில் கருத்துச் சுதந்திரம் இல்லை

Share:

பெட்டாலிங் ஜெயா, மே 28-

மலேசியாவில் கருத்து சுதந்திரம் இல்லை என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது குற்றஞ்சாட்டியுள்ளார். மலேசியர்கள் தங்கள் எண்ண அலைகளை அல்லது கருத்துகளை சொல்வதற்கு வாய்ப்பில்லை. அவர்களுக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.

சட்ட ஒழுங்கை மீறியவர்கள், மக்கள் சுதந்திரமாக தங்கள் கருத்துகளை சொல்வதற்கும், எந்தவொரு அறைகூவலையும் விடுப்பதற்கு தடைவிதிக்கின்றனர்.

எந்த வகையிலும் அவர்கள் தங்கள் கருத்துக்களை சொல்லக்கூடாது என்று அவர்களுக்கு நெருக்குதல் அளிக்கும் அளவிற்கு நிலைமை மோசமாகி விட்டதாக துன் மகாதீர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்