Oct 27, 2025
Thisaigal NewsYouTube
மலேசியாவில் கருத்துச் சுதந்திரம் இல்லை
அரசியல்

மலேசியாவில் கருத்துச் சுதந்திரம் இல்லை

Share:

பெட்டாலிங் ஜெயா, மே 28-

மலேசியாவில் கருத்து சுதந்திரம் இல்லை என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது குற்றஞ்சாட்டியுள்ளார். மலேசியர்கள் தங்கள் எண்ண அலைகளை அல்லது கருத்துகளை சொல்வதற்கு வாய்ப்பில்லை. அவர்களுக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.

சட்ட ஒழுங்கை மீறியவர்கள், மக்கள் சுதந்திரமாக தங்கள் கருத்துகளை சொல்வதற்கும், எந்தவொரு அறைகூவலையும் விடுப்பதற்கு தடைவிதிக்கின்றனர்.

எந்த வகையிலும் அவர்கள் தங்கள் கருத்துக்களை சொல்லக்கூடாது என்று அவர்களுக்கு நெருக்குதல் அளிக்கும் அளவிற்கு நிலைமை மோசமாகி விட்டதாக துன் மகாதீர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Related News

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!