Mar 6, 2026
Thisaigal NewsYouTube
சமூக ஊடக தள வழங்குநர்களுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது
அரசியல்

சமூக ஊடக தள வழங்குநர்களுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது

Share:

நவம்பர்- 10

உரிம நோக்கங்களுக்காக மலேசிய தகவல் தொடர்பு , பல்லூடக ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டியதற்கு முன்பு, நடத்தை விதிகள் குறித்து கருத்துக்களை வழங்க சமூக ஊடக தள வழங்குநர்களுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் இஃது இறுதி செய்யப்பட்ட பிறகு, நடத்தை விதிகள் வெளியிடப்படும் என்றும், மலேசியாவில் எட்டு மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட அனைத்து சமூக ஊடக தள வழங்குநர்களும் பதிவு செய்ய வேண்டும் என்றும் தகவல் தொடர்பு அமைச்சர் Fahmi Fadzil கூறினார்.

இவ்விவகாரத்தில் இரு வழி விவாதம் ஏதும் இல்லை, அவர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்தால் மட்டுமே பதிவு செய்யப்படும், அனுமதி வழங்கப்படும். குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்யத் தவறினால் அபராதம் விதிக்கப்படுவது உட்பட கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.

இதுவரை, பெரும்பாலான சமூக ஊடக தள வழங்குநர்கள் சம்பந்தப்பட்ட நடத்தை விதிகள் குறித்து கருத்துக்களை வழங்குவதில் ஒத்துழைத்து வருவதாக அவர் Fahmi Fadzil கூறினார்.

Related News

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி