பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் அம்னோவிற்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படாதது குறித்து மாநில அரசு எடுத்துள்ள முடிவை தாங்கள் மதிப்பதாக பாரிசான் நேஷனல் பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெறும் 2 இடங்களை மட்டுமே வெற்றிக் கொண்டதன் விளைவாக துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படாமல் இருக்கலாம் என்று அவர்கள் நம்புகின்றனர்.
இத்தேர்தலில் அம்னோவைச் சேர்ந்த ரீசல் மெரிகன் நைனா மெரிகன் ,பெர்த்தாம் சட்ட மன்றத் தொகுதியிலும் , ரஷிடி சினோல் ,சுங்கை அசெஹ் சட்ட மன்றத் தொகுதியிலும் வெற்றிப்பெற்றனர்.

Related News

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு


