Dec 22, 2025
Thisaigal NewsYouTube
பினாங்கு அரசின் முடிவை மதிக்கிறோம்.
அரசியல்

பினாங்கு அரசின் முடிவை மதிக்கிறோம்.

Share:


பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் அம்னோவிற்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படாதது குறித்து மாநில அரசு எடுத்துள்ள முடிவை தாங்கள் மதிப்பதாக பாரிசான் நேஷனல் பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெறும் 2 இடங்களை மட்டுமே வெற்றிக் கொண்டதன் விளைவாக துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படாமல் இருக்கலாம் என்று அவர்கள் நம்புகின்றனர்.

இத்தேர்தலில் அம்னோவைச் சேர்ந்த ரீசல் மெரிகன் நைனா மெரிகன் ,பெர்த்தாம் சட்ட மன்றத் தொகுதியிலும் , ரஷிடி சினோல் ,சுங்கை அசெஹ் சட்ட மன்றத் தொகுதியிலும் வெற்றிப்பெற்றனர்.

Related News

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்