பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் அம்னோவிற்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படாதது குறித்து மாநில அரசு எடுத்துள்ள முடிவை தாங்கள் மதிப்பதாக பாரிசான் நேஷனல் பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெறும் 2 இடங்களை மட்டுமே வெற்றிக் கொண்டதன் விளைவாக துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படாமல் இருக்கலாம் என்று அவர்கள் நம்புகின்றனர்.
இத்தேர்தலில் அம்னோவைச் சேர்ந்த ரீசல் மெரிகன் நைனா மெரிகன் ,பெர்த்தாம் சட்ட மன்றத் தொகுதியிலும் , ரஷிடி சினோல் ,சுங்கை அசெஹ் சட்ட மன்றத் தொகுதியிலும் வெற்றிப்பெற்றனர்.

Related News

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு


