பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் அம்னோவிற்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படாதது குறித்து மாநில அரசு எடுத்துள்ள முடிவை தாங்கள் மதிப்பதாக பாரிசான் நேஷனல் பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெறும் 2 இடங்களை மட்டுமே வெற்றிக் கொண்டதன் விளைவாக துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படாமல் இருக்கலாம் என்று அவர்கள் நம்புகின்றனர்.
இத்தேர்தலில் அம்னோவைச் சேர்ந்த ரீசல் மெரிகன் நைனா மெரிகன் ,பெர்த்தாம் சட்ட மன்றத் தொகுதியிலும் , ரஷிடி சினோல் ,சுங்கை அசெஹ் சட்ட மன்றத் தொகுதியிலும் வெற்றிப்பெற்றனர்.

Related News

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்


