விரைவில் நடைபெற விருக்கும் மாநில சட்ட மன்றத் தேர்தலுக்காக, வரும் ஜூன் 19 ஆம் தேதி சிலாங்கூர் மாநில சட்டசபை கலைக்கப்படும் என்று மாநில பெரிக்காத்தான் நேஷ்னல் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் அஸ்மின் அலி அறிவித்துள்ளார்.
சாட்டசபை கலைக்கப்படுவது குறித்து, சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷரி அறிவிப்பதற்காக காதிருக்க வேண்டியதில்லை என்றும், தாமே இன்றிரவு அறிவிப்பதாக நேற்றிரவு நடைபெற்ற பிரச்சார நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அஸ்மின் அலி இதனை தெரிவித்தார்.

Related News

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்

பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்


