Oct 18, 2025
Thisaigal NewsYouTube
பிரதமரை வரவேற்றது கிளந்தான் மாநில அரசாங்கம்
அரசியல்

பிரதமரை வரவேற்றது கிளந்தான் மாநில அரசாங்கம்

Share:

பாஸ் கட்சி ஆட்சி செய்யும் 3 மாநிலங்களில் தமது ஹரிராயா பொது உபசரிப்பை நடத்தவிருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை கிளந்தான் மாநில அரசாங்கம் வரவேற்பதாக இன்று அறிவித்துள்ளது.
திரெங்கானுவிற்கு அடுத்து பிரதமரை வரவேற்கும் இரண்டாவது மாநிலமாக கிளந்தான் விளங்குகிறது. கோத்தா பாருவில் பிரதமரின் நோன்புப்பெருநாள் பொது உபசரிப்பு நடத்தப்படுவது குறித்து மத்திய அரசாங்கம் தமக்கு கடிதம் எழுத்தியுள்ளதாக மந்திரி புசார் Ahmad Yakop தெரிவித்தார்.

பிரதமரின் பொது பொது உபரிப்பு கிளந்தானில் நடத்துவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று மாநில அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளதாக Ahmad Yakop குறிப்பிட்டார்.
பிரதமரின் இந்த பொது உபசரிப்பில் மூன்றாவது மாநிலமான கெடா, இன்னும் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!