Mar 11, 2026
Thisaigal NewsYouTube
பிரதமரை வரவேற்றது கிளந்தான் மாநில அரசாங்கம்
அரசியல்

பிரதமரை வரவேற்றது கிளந்தான் மாநில அரசாங்கம்

Share:

பாஸ் கட்சி ஆட்சி செய்யும் 3 மாநிலங்களில் தமது ஹரிராயா பொது உபசரிப்பை நடத்தவிருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை கிளந்தான் மாநில அரசாங்கம் வரவேற்பதாக இன்று அறிவித்துள்ளது.
திரெங்கானுவிற்கு அடுத்து பிரதமரை வரவேற்கும் இரண்டாவது மாநிலமாக கிளந்தான் விளங்குகிறது. கோத்தா பாருவில் பிரதமரின் நோன்புப்பெருநாள் பொது உபசரிப்பு நடத்தப்படுவது குறித்து மத்திய அரசாங்கம் தமக்கு கடிதம் எழுத்தியுள்ளதாக மந்திரி புசார் Ahmad Yakop தெரிவித்தார்.

பிரதமரின் பொது பொது உபரிப்பு கிளந்தானில் நடத்துவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று மாநில அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளதாக Ahmad Yakop குறிப்பிட்டார்.
பிரதமரின் இந்த பொது உபசரிப்பில் மூன்றாவது மாநிலமான கெடா, இன்னும் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.

Related News

இனவாதத்தைத் தூண்டுபவர்கள் ஹீரோக்கள் அல்ல, ஜீரோக்கள் / மீண்டும் ஐஎஸ்ஏ சட்டத்தைக் கொண்டு வர டத்தோ சிவக்குமார் வலியுறுத்து

இனவாதத்தைத் தூண்டுபவர்கள் ஹீரோக்கள் அல்ல, ஜீரோக்கள் / மீண்டும் ஐஎஸ்ஏ சட்டத்தைக் கொண்டு வர டத்தோ சிவக்குமார் வலியுறுத்து

நான்கு மாதக் குழந்தை மரணம்: பட்டர்வர்த் குழந்தைப் பராமரிப்பு மையம் தற்காலிக மூடல்

நான்கு மாதக் குழந்தை மரணம்: பட்டர்வர்த் குழந்தைப் பராமரிப்பு மையம் தற்காலிக மூடல்

சமூக ஊடகங்களில் குரானை அவமதிக்கும் புகைப்படம் - உடனடி விசாரணை நடத்த சபா மாநில அரசு உத்தரவு

சமூக ஊடகங்களில் குரானை அவமதிக்கும் புகைப்படம் - உடனடி விசாரணை நடத்த சபா மாநில அரசு உத்தரவு

பெர்சத்து மகளிர் பிரிவுத் தலைவர் மாஸ் எர்மியாத்தி சம்சுடின் கட்சியிலிருந்து இடைநீக்கம்

பெர்சத்து மகளிர் பிரிவுத் தலைவர் மாஸ் எர்மியாத்தி சம்சுடின் கட்சியிலிருந்து இடைநீக்கம்

மக்களுக்குப் பாதிப்பு என்றால் தரவு மையங்களுக்கு அனுமதி இல்லை: ஜொகூர் முதல்வர் ஓன் ஹபீஸ் உறுதி

மக்களுக்குப் பாதிப்பு என்றால் தரவு மையங்களுக்கு அனுமதி இல்லை: ஜொகூர் முதல்வர் ஓன் ஹபீஸ் உறுதி

தன்னிச்சையாகச் செயல்படும் உணர்வுகளைத் தூண்டும் நபர்களும் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட வேண்டும்

தன்னிச்சையாகச் செயல்படும் உணர்வுகளைத் தூண்டும் நபர்களும் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட வேண்டும்