May 1, 2026
Thisaigal NewsYouTube
பிரதமரை வரவேற்றது கிளந்தான் மாநில அரசாங்கம்
அரசியல்

பிரதமரை வரவேற்றது கிளந்தான் மாநில அரசாங்கம்

Share:

பாஸ் கட்சி ஆட்சி செய்யும் 3 மாநிலங்களில் தமது ஹரிராயா பொது உபசரிப்பை நடத்தவிருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை கிளந்தான் மாநில அரசாங்கம் வரவேற்பதாக இன்று அறிவித்துள்ளது.
திரெங்கானுவிற்கு அடுத்து பிரதமரை வரவேற்கும் இரண்டாவது மாநிலமாக கிளந்தான் விளங்குகிறது. கோத்தா பாருவில் பிரதமரின் நோன்புப்பெருநாள் பொது உபசரிப்பு நடத்தப்படுவது குறித்து மத்திய அரசாங்கம் தமக்கு கடிதம் எழுத்தியுள்ளதாக மந்திரி புசார் Ahmad Yakop தெரிவித்தார்.

பிரதமரின் பொது பொது உபரிப்பு கிளந்தானில் நடத்துவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று மாநில அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளதாக Ahmad Yakop குறிப்பிட்டார்.
பிரதமரின் இந்த பொது உபசரிப்பில் மூன்றாவது மாநிலமான கெடா, இன்னும் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.

Related News

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான  ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

அம்னோவின் முடிவால் விபரீத விளைவுகள் ஏற்படும் - ரஃபிஸி ரம்லி எச்சரிக்கை

அம்னோவின் முடிவால் விபரீத விளைவுகள் ஏற்படும் - ரஃபிஸி ரம்லி எச்சரிக்கை

ஜோகூர் பாருவில் அராஜகம்: சட்டவிரோத கடன் கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது

ஜோகூர் பாருவில் அராஜகம்: சட்டவிரோத கடன் கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது

பினாங்கில் கட்டுப்பாடற்ற வாகன நிறுத்தம்: கடும் நடவடிக்கை எடுக்க பயனீட்டாளர் சங்கம் கோரிக்கை

பினாங்கில் கட்டுப்பாடற்ற வாகன நிறுத்தம்: கடும் நடவடிக்கை எடுக்க பயனீட்டாளர் சங்கம் கோரிக்கை

ஆட்டம் காணும் ஆட்சி? பிடியை இறுக்கப்போகும் ஜாஹிட்  - நெகிரியில் பரபரப்பு

ஆட்டம் காணும் ஆட்சி? பிடியை இறுக்கப்போகும் ஜாஹிட் - நெகிரியில் பரபரப்பு

பெரிக்காத்தான் நேஷனல் தொகுதிப் பங்கீடு மாற்றம் இல்லை; MIPP கட்சிக்கு வாய்ப்பளிக்கப்படும் - முகிதீன் யாசின்

பெரிக்காத்தான் நேஷனல் தொகுதிப் பங்கீடு மாற்றம் இல்லை; MIPP கட்சிக்கு வாய்ப்பளிக்கப்படும் - முகிதீன் யாசின்