Mar 6, 2026
Thisaigal NewsYouTube
அந்த செயலில் ஈடுபட்டவர்கள் மலேசியர்கள் அல்ல
அரசியல்

அந்த செயலில் ஈடுபட்டவர்கள் மலேசியர்கள் அல்ல

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 12-

பினாங்கில் தனியார் பள்ளி ஒன்றில் சீனநாட்டுக்கொடியை பறக்கவிட்டவர்கள், மலேசியப் பிரஜைகள் அல்ல என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் சம்பந்தப்பட்டுள்ள மாணவர்கள் சீனப்பிரஜைகள் ஆவர். அந்த செயலில் மலேசிய மாணவர்கள் யாரும் சம்பந்தப்படவில்லை என்று அரசாங்கப் பேச்சாளரான ஃபஹ்மி ஃபாட்சில் தெளிவுப்படுத்தினார்.

அது தனியார் பள்ளியாகும். அந்தப் பள்ளியில் பயிலும் சீன நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் இச்செயலில் ஈடுபட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் விளக்கினார்.

அதேவேளையில் இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மலேசியாவைச் சேர்ந்த சீன மாணவர்கள் என்று கூறப்படுவது உண்மையல்ல, அந்த தகவல், வேண்டுமென்றே கட்டவிழ்க்கப்பட்டுள்ள கதையாகும் என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

Related News

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை