6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்களிப்பு முடிவடைவதற்கு இன்னும் ஒரு மணி நேரமே எஞ்சியுள் வேளையில் மாலை 5 மணி வரையில் பதிவான வாக்குகளின் மொத்த விழுக்காடு 60 விழுக்காட்டை தாண்டியுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது. வாக்களிப்பு முடிவதற்கு பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 70 விழுக்காட்டைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிற்பகல் 3 மணிக்கு பிறகு சில மாநிலங்களில் வானிலை மோசமாக இருப்பது தெரியவந்துள்ளது.

Related News

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்


