Dec 22, 2025
Thisaigal NewsYouTube
வாக்குப் பதிவு 60 விழுக்காட்டைத் தாண்டியது
அரசியல்

வாக்குப் பதிவு 60 விழுக்காட்டைத் தாண்டியது

Share:

6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்களிப்பு முடிவடைவதற்கு இன்னும் ஒரு மணி நேரமே எஞ்சியுள் வேளையில் மாலை 5 மணி வரையில் பதிவான வாக்குகளின் மொத்த விழுக்காடு 60 விழுக்காட்டை தாண்டியுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது. வாக்களிப்பு முடிவதற்கு பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 70 விழுக்காட்டைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிற்பகல் 3 மணிக்கு பிறகு சில மாநிலங்களில் வானிலை மோசமாக இருப்பது தெரியவந்துள்ளது.

Related News

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்