Apr 24, 2026
Thisaigal NewsYouTube
பாரிசன் நேஷினளில் ஊர் உறுப்புக் கட்சியாக மக்கள் சக்தி / அடுத்த உச்சமன்றத் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
அரசியல்

பாரிசன் நேஷினளில் ஊர் உறுப்புக் கட்சியாக மக்கள் சக்தி / அடுத்த உச்சமன்றத் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

Share:

கோலாலம்பூர், செப்டம்பர் 29-

பாரிசன் நேஷினளில் ஊர் உறுப்புக் கட்சியாக மக்கள் சக்தி கட்சியை சேர்த்துக் கொள்வது குறித்து அடுத்த உச்சமன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று அதன் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காதிர் தெரிவித்தார்.

எனிலும் பாரிசன் நேஷினளில் ஒரு கட்சி, புதிய உறுப்பினராக அங்கத்துவம் பெற வேண்டுமானால், உறுப்புக்காட்சிகளின் ஒருமித்த கருதிணக்கம் தேவைப்படுகிறது என்று டாக்டர் ஜாம்ப்ரி குறிப்பிட்டார்.

தற்போது பாரிசன் நேஷினளில் தோழமைக்கம்மியாக இருந்து வரும் டத்தோஸ்ரீ R.S தனேந்திரன் தலைமையிலான சேர்த்தது குறித்து உச்சமன்றக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று டாக்டர் ஜாம்ப்ரி தெரிவித்தார்.

இன்று கோலாலம்பூரில் மக்கள் சக்தி கட்சியின் 16 ஆவது பேராளர் மாநாட்டை அதிகாரபூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றகையில் டாக்டர் ஜாம்ப்ரி இவ்விவாதத்தை வெளியிட்டார்.

பாரிசன் நேஷினளில் இடம் பெற்றுள்ள தோழமைக் காட்சிகளிள் நிலை குறித்து உச்சமன்றக்கூட்டத்தில் விரைவில் முடிவெடுக்கப்படும் என்று டாக்டர் ஜாம்ப்ரி குறிப்பிட்டார்.

கடந்த 16 ஆண்டு காலமாக பாரிசன் நேஷினள்க்கு ஒரு விசுவாசமிக்க கட்சியாக இருந்து வரும் மக்கள் சக்தியால் தலைமைத்துவத்திற்கும் அதன் உறுப்புணர்களுக்கும் டாக்டர் ஜாம்ப்ரி தமது பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!