Mar 10, 2026
Thisaigal NewsYouTube
பிரதமர் அன்வார் பிலிப்பைன்சுக்கு அதிகாரத்துவ வருகை
அரசியல்

பிரதமர் அன்வார் பிலிப்பைன்சுக்கு அதிகாரத்துவ வருகை

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மார்ச் முதல் தேதி தொடங்கி இரண்டு தினங்களுக்கு பிலின்பைன்ஸுக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ளார்.
தமது துணைவியார் டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் மற்றும் முதிர்நிலை அமைச்சர்களுடன் பிரதமர் அந்நாட்டிற்கு சென்றுள்ளார்.


கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் தேதி நாட்டின் 10 ஆவது பிரதமராக பொறுப்பேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் 5 ஆவது அதிகாரத்துவ வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
பிரதமர் தம்பதியர் சென்ற சிறப்பு விமானம், தலைநகர் மணிலாவில் Villamor ஆகாயப்படை விமானத் தளத்தில் இன்று மதியம் 12.50 மணியளவில் பாதுகாப்பாக தரையிறங்கியது.


பிலிப்பைன்ஸ் சமூகவியல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் Rexion Gatchalian பிரதமரை விமானத் தளத்தில் வர​வேற்றார். பிலிப்பைன்ஸ் அதிபர் Ferdinand Marcos ஜுனியர் விடுத்த அழைப்பை ஏற்று, பிரதமர் அன்வார் அந்த ஆசியான் உறுப்பு நாட்டிற்கு சென்றுள்ளார்.

Related News

மக்களுக்குப் பாதிப்பு என்றால் தரவு மையங்களுக்கு அனுமதி இல்லை: ஜொகூர் முதல்வர் ஓன் ஹபீஸ் உறுதி

மக்களுக்குப் பாதிப்பு என்றால் தரவு மையங்களுக்கு அனுமதி இல்லை: ஜொகூர் முதல்வர் ஓன் ஹபீஸ் உறுதி

தன்னிச்சையாகச் செயல்படும் உணர்வுகளைத் தூண்டும் நபர்களும் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட வேண்டும்

தன்னிச்சையாகச் செயல்படும் உணர்வுகளைத் தூண்டும் நபர்களும் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட வேண்டும்

ரொனால்ட் கியாண்டி பெர்சத்துவில் இருந்து இடை நீக்கம்

ரொனால்ட் கியாண்டி பெர்சத்துவில் இருந்து இடை நீக்கம்

கோயில் விவகாரத்தை அமைச்சரவைக்குக் கொண்டு சென்றார் அமைச்சர் ரமணன்: செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் தகவல்

கோயில் விவகாரத்தை அமைச்சரவைக்குக் கொண்டு சென்றார் அமைச்சர் ரமணன்: செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் தகவல்

இனவாதத் தூண்டல்களைப் புறக்கணிப்போம்: அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

இனவாதத் தூண்டல்களைப் புறக்கணிப்போம்: அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

கோயில்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள்:  சட்டத்துலை தலைவர் விளக்கம் அளிக்க வேண்டும்: கோபிந்த் சிங் வலியுறுத்து

கோயில்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள்: சட்டத்துலை தலைவர் விளக்கம் அளிக்க வேண்டும்: கோபிந்த் சிங் வலியுறுத்து