Apr 22, 2026
Thisaigal NewsYouTube
40 விழுக்காட்டினர் இளையோர்களும் பெண்களும் போட்டியிட வேண்டும்
அரசியல்

40 விழுக்காட்டினர் இளையோர்களும் பெண்களும் போட்டியிட வேண்டும்

Share:

ஜோகூர் பாரு, மே.24-

வரும் 16 ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களில் குறைந்தது 40 விழுக்காட்டினர் பெண்கள் மற்றும் இளையோர்களாக இருக்க வேண்டும் என்று பிகேஆர் விரும்புவதாக அதன் துணைத் தலைவர் நூருல் இஸா தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற பிகேஆர் மாநாட்டில் வரையப்பட்டுள்ள 3 முக்கிய விவகாரங்களில் இந்த வேட்பாளர்கள் விவகாரமும் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக இந்த 24 மாதங்களில் பெண்கள் மற்றும் இளையோர்களின் குரலுக்கு பிகேஆர் செவிசாய்க்க வேண்டும் என்று மாநாட்டுக்கு பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் நூருல் இஸா இதனைத் தெரிவித்தார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!