Oct 18, 2025
Thisaigal NewsYouTube
40 விழுக்காட்டினர் இளையோர்களும் பெண்களும் போட்டியிட வேண்டும்
அரசியல்

40 விழுக்காட்டினர் இளையோர்களும் பெண்களும் போட்டியிட வேண்டும்

Share:

ஜோகூர் பாரு, மே.24-

வரும் 16 ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களில் குறைந்தது 40 விழுக்காட்டினர் பெண்கள் மற்றும் இளையோர்களாக இருக்க வேண்டும் என்று பிகேஆர் விரும்புவதாக அதன் துணைத் தலைவர் நூருல் இஸா தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற பிகேஆர் மாநாட்டில் வரையப்பட்டுள்ள 3 முக்கிய விவகாரங்களில் இந்த வேட்பாளர்கள் விவகாரமும் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக இந்த 24 மாதங்களில் பெண்கள் மற்றும் இளையோர்களின் குரலுக்கு பிகேஆர் செவிசாய்க்க வேண்டும் என்று மாநாட்டுக்கு பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் நூருல் இஸா இதனைத் தெரிவித்தார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!