Mar 5, 2026
Thisaigal NewsYouTube
40 விழுக்காட்டினர் இளையோர்களும் பெண்களும் போட்டியிட வேண்டும்
அரசியல்

40 விழுக்காட்டினர் இளையோர்களும் பெண்களும் போட்டியிட வேண்டும்

Share:

ஜோகூர் பாரு, மே.24-

வரும் 16 ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களில் குறைந்தது 40 விழுக்காட்டினர் பெண்கள் மற்றும் இளையோர்களாக இருக்க வேண்டும் என்று பிகேஆர் விரும்புவதாக அதன் துணைத் தலைவர் நூருல் இஸா தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற பிகேஆர் மாநாட்டில் வரையப்பட்டுள்ள 3 முக்கிய விவகாரங்களில் இந்த வேட்பாளர்கள் விவகாரமும் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக இந்த 24 மாதங்களில் பெண்கள் மற்றும் இளையோர்களின் குரலுக்கு பிகேஆர் செவிசாய்க்க வேண்டும் என்று மாநாட்டுக்கு பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் நூருல் இஸா இதனைத் தெரிவித்தார்.

Related News

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு  ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்