Aug 12, 2026
Thisaigal NewsYouTube
40 விழுக்காட்டினர் இளையோர்களும் பெண்களும் போட்டியிட வேண்டும்
அரசியல்

40 விழுக்காட்டினர் இளையோர்களும் பெண்களும் போட்டியிட வேண்டும்

Share:

ஜோகூர் பாரு, மே.24-

வரும் 16 ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களில் குறைந்தது 40 விழுக்காட்டினர் பெண்கள் மற்றும் இளையோர்களாக இருக்க வேண்டும் என்று பிகேஆர் விரும்புவதாக அதன் துணைத் தலைவர் நூருல் இஸா தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற பிகேஆர் மாநாட்டில் வரையப்பட்டுள்ள 3 முக்கிய விவகாரங்களில் இந்த வேட்பாளர்கள் விவகாரமும் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக இந்த 24 மாதங்களில் பெண்கள் மற்றும் இளையோர்களின் குரலுக்கு பிகேஆர் செவிசாய்க்க வேண்டும் என்று மாநாட்டுக்கு பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் நூருல் இஸா இதனைத் தெரிவித்தார்.

Related News

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

12 ஊராட்சி  அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

12 ஊராட்சி அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்