Dec 20, 2025
Thisaigal NewsYouTube
நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியதில்லை
அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியதில்லை

Share:

கோலாலம்பூர், டிச.4-


மலேசிய மக்களவையில் தற்போது 222 பேராக இருந்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது கருத்து தெரிவித்துள்ளார்.

சில தரப்பினர் முன்வைத்துள்ள பரிந்துரையைப் போல நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியதில்லை. தற்போது உள்ள 222 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை போதுமானதாகும் என்று துன் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1982 முதல் 2004 ஆம் ஆண்டு வரை மக்களவை சபாநாயகராக பொறுப்பில் இருந்த காலஞ்சென்ற முகமட் ஸாஹிர் இஸ்மாயில் இப்படியொரு பரிந்துரையை ஏற்கனவே முன்வைத்தார். ஆனால், தற்போதுள்ள 222 நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையே போதுமானதாகும் என்று கூறி பலர் அந்த பரிந்துரையை நிராகரித்து விட்டனர் என்று துன் மகாதீர் நினைவுகூர்ந்தார்.

Related News

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

முஹிடின் விவகாரத்தை எஸ்பிஆர்எம்- மிடமே விட்டு விடுகிறோம்

முஹிடின் விவகாரத்தை எஸ்பிஆர்எம்- மிடமே விட்டு விடுகிறோம்