Oct 16, 2025
Thisaigal NewsYouTube
சபா தேர்தலில் 6 தொகுதிகளையும் தற்காக்கும் டிஏபி!
அரசியல்

சபா தேர்தலில் 6 தொகுதிகளையும் தற்காக்கும் டிஏபி!

Share:

ஈப்போ, அக்டோபர்.05-

அடுத்த மாநிலத் தேர்தலில் சபா சட்டமன்றத்தில் தாங்கள் தற்போது வைத்திருக்கும் ஆறு தொகுதிகளையும் தற்காத்துக் கொள்வதுடன், கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளில் போட்டியிட டிஏபி திட்டமிட்டுள்ளது. வெற்றி வாய்ப்புள்ள இரண்டு தொகுதிகளை டிஏபி அடையாளம் கண்டுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் உறுதிப்படுத்தினார்.

கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற இரு சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவிய போதும், அது குறித்து டிஏபி கவலைப்படவில்லை என்றும், சபா இளைஞர் தலைவர்கள் மீது முழு நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார். கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின் கீழ், இரண்டகம் செய்யும் நிகராளிகள் தங்கள் தகுதியை இழப்பார்கள் என்று அவர் தெளிவாக எச்சரித்தார்.

Related News

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது

எங்கள் பிரச்னை தேசிய முன்னணித் தலைவருடன்தான்

எங்கள் பிரச்னை தேசிய முன்னணித் தலைவருடன்தான்

வேதமூர்த்தியின் வழக்கு மனுவைத் தள்ளுபடி செய்யக் கோரி அன்வார் வழக்கு மனு

வேதமூர்த்தியின் வழக்கு மனுவைத் தள்ளுபடி செய்யக் கோரி அன்வார் வழக்கு மனு

பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியைக் கைப்பற்றுமானால் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் உதவித் தொகை

பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியைக் கைப்பற்றுமானால் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் உதவித் தொகை