Apr 22, 2026
Thisaigal NewsYouTube
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் தென் கொரியா சென்றடைந்தார்
அரசியல்

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் தென் கொரியா சென்றடைந்தார்

Share:

தென் கொரியா, அக்டோபர்.30-

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்றிரவு தென் கொரியா, Gyeongju- நகரைச் சென்றடைந்தார்.

நாளை அக்டோபர் 31 ஆம் தேதி தொடங்கவிருக்கும் APEC ( ஏபெக் ) எனப்படும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்புக்கான தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ளவிருக்கிறார்.

பிரதமரை ஏற்றிச் சென்ற சிறப்பு விமானம், தென்கொரியா நேரப்படி இரவு 7.41 மணியளவில் Busan, Gimhae அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியது.

ஹோட்டலைச் சென்றடைந்த பிரதமரை முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு ஸாஃப்ருல் அஸிஸ் Aziz மற்றும் மலேசியப் பேராளர்கள் குழுவினர் வரவேற்றனர். APEC மாநாடு நாளை தொடங்கி நவம்பர் முதல் தேதி வரை இரண்டு தினங்களுக்கு நடைபெறுகிறது.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!