Dec 21, 2025
Thisaigal NewsYouTube
பிகேஆர் வாக்களிப்பு முறை: ஓர் உத்தேசத் திட்டமே
அரசியல்

பிகேஆர் வாக்களிப்பு முறை: ஓர் உத்தேசத் திட்டமே

Share:

கோலாலம்பூர், நவ. 15-


பிகேஆர் கட்சியில் ஒரு வாக்காளருக்கு ஒரு வாக்கு என்ற தேர்தல் வாக்களிப்பு நடைமுறையை பேராளர் முறைக்கு மாற்றுவதற்கான உத்தேசத் திட்டம் குறித்து இன்னும் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்று அதன் தகவல் பிரிவுத் தலைவர் பாஹ்மி பாட்ஸில் தெரிவித்தார்.

இந்த உத்தேசத் திட்டம் இன்னமும் கட்சி அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறதே தவிர எந்தவொரு முடிவு எடுக்கப்படவில்லை என்று அவர் விளக்கினார்.

பிகேஆர் தேர்தலில் அடிமட்ட உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கும் ஒரு உறுப்பினருக்கு ஒரு வாக்கு என்ற நடப்பு முறை அகற்றப்பட்டால் அது குறித்து முழு வீச்சில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று தொகுதி தலைவர் ஒருவர் கூறியிருப்பது தொடர்பில் தொடர்புத்துறை அமைச்சரான பாஹ்மி பாட்ஸில் இதனை குறிப்பிட்டார்.

Related News

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

முஹிடின் விவகாரத்தை எஸ்பிஆர்எம்- மிடமே விட்டு விடுகிறோம்

முஹிடின் விவகாரத்தை எஸ்பிஆர்எம்- மிடமே விட்டு விடுகிறோம்