Mar 6, 2026
Thisaigal NewsYouTube
வலுவான ஒருமைப்பாடு அவசியமாகும்
அரசியல்

வலுவான ஒருமைப்பாடு அவசியமாகும்

Share:

ஷா ஆலம், அக்டோபர் 05-

நாட்டின் அனைத்து 9 மலாய் ஆட்சியாளர்களிடையே வலுவான ஒருமைப்பாடு இருக்க வேண்டும் என்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷாவலியுறுத்தியுள்ளார்.

ஆட்சியாளர்கள் அனைவரும் ஒரே அணியாக ஒத்துழைக்க வேண்டும். மக்கள் எந்தப் பிரச்னையை எதிர்நோக்கினாலும் அந்தச் சமயத்தில் அவர்கள் ஒருவர் மற்றவருக்கு எப்போதும் உதவிட வேண்டும் என்று சுல்தான் கேட்டுக்கொண்டார்.

சமயப் பிரச்னைகள் உள்ளிட்ட மற்ற பிரச்னைகளையும் இப்போது எதிர்நோக்கும் சூழ்நிலையில், மக்களின் நல்வாழ்வை மலாய் ஆட்சியாளர்கள் பாதுகாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மலாய் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட உணர்ச்சிப்பூர்வப் பிரச்னைகள் சமூக ஊடகங்களில் விவாதிக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் சுல்தான் வலியுறுத்தினார்.

சிலாங்கூர் அரச அலுவலகம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் சிலாங்கூர் சுல்தான் இதனை வலியுறுத்தியுள்ளார்.

Related News

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு