Jun 27, 2026
Thisaigal NewsYouTube
வலுவான ஒருமைப்பாடு அவசியமாகும்
அரசியல்

வலுவான ஒருமைப்பாடு அவசியமாகும்

Share:

ஷா ஆலம், அக்டோபர் 05-

நாட்டின் அனைத்து 9 மலாய் ஆட்சியாளர்களிடையே வலுவான ஒருமைப்பாடு இருக்க வேண்டும் என்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷாவலியுறுத்தியுள்ளார்.

ஆட்சியாளர்கள் அனைவரும் ஒரே அணியாக ஒத்துழைக்க வேண்டும். மக்கள் எந்தப் பிரச்னையை எதிர்நோக்கினாலும் அந்தச் சமயத்தில் அவர்கள் ஒருவர் மற்றவருக்கு எப்போதும் உதவிட வேண்டும் என்று சுல்தான் கேட்டுக்கொண்டார்.

சமயப் பிரச்னைகள் உள்ளிட்ட மற்ற பிரச்னைகளையும் இப்போது எதிர்நோக்கும் சூழ்நிலையில், மக்களின் நல்வாழ்வை மலாய் ஆட்சியாளர்கள் பாதுகாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மலாய் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட உணர்ச்சிப்பூர்வப் பிரச்னைகள் சமூக ஊடகங்களில் விவாதிக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் சுல்தான் வலியுறுத்தினார்.

சிலாங்கூர் அரச அலுவலகம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் சிலாங்கூர் சுல்தான் இதனை வலியுறுத்தியுள்ளார்.

Related News

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்