Mar 5, 2026
Thisaigal NewsYouTube
பிகேஆர் தேர்தலில் நன்மதிப்பு கோட்பாட்டைக் கடைப்பிடிப்பீர்
அரசியல்

பிகேஆர் தேர்தலில் நன்மதிப்பு கோட்பாட்டைக் கடைப்பிடிப்பீர்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.11-

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுக்கான தேர்தலில் கட்சி உறுப்பினர்கள், நெறிமுறை மதிப்புகளையும், குடும்ப உணர்வையும் பேணுமாறு அக்கட்சியின் தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.

பிரிவையும், பேதங்களையும் ஏற்படுத்தக்கூடிய கலாச்சாரத்தைத் தவிர்த்து, குடும்ப உணர்வுடனும், நெறிமுறைகள் நிறைந்ததாக பிகேஆர் தலைமைத்துவத் தேர்தல் நடைபெற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

தாம் வலியுறுத்துவது போல் கெஅடிலாான் என்பது வெறும் அரசியல் கட்சி மட்டுமல்ல. மக்கள் போராட்டத்திற்கான ஒரு தளமாகும். எனவே நேர்மை, நம்பிக்கை மற்றும் உண்மையை அடிப்படையாகக் கொண்டு அனைவரும் உறுப்பினர்களின் அபிமானத்தைப் பெற வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் வலியுறுத்தினார்.

Related News

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு