Oct 21, 2025
Thisaigal NewsYouTube
பிகேஆர் தேர்தலில் நன்மதிப்பு கோட்பாட்டைக் கடைப்பிடிப்பீர்
அரசியல்

பிகேஆர் தேர்தலில் நன்மதிப்பு கோட்பாட்டைக் கடைப்பிடிப்பீர்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.11-

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுக்கான தேர்தலில் கட்சி உறுப்பினர்கள், நெறிமுறை மதிப்புகளையும், குடும்ப உணர்வையும் பேணுமாறு அக்கட்சியின் தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.

பிரிவையும், பேதங்களையும் ஏற்படுத்தக்கூடிய கலாச்சாரத்தைத் தவிர்த்து, குடும்ப உணர்வுடனும், நெறிமுறைகள் நிறைந்ததாக பிகேஆர் தலைமைத்துவத் தேர்தல் நடைபெற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

தாம் வலியுறுத்துவது போல் கெஅடிலாான் என்பது வெறும் அரசியல் கட்சி மட்டுமல்ல. மக்கள் போராட்டத்திற்கான ஒரு தளமாகும். எனவே நேர்மை, நம்பிக்கை மற்றும் உண்மையை அடிப்படையாகக் கொண்டு அனைவரும் உறுப்பினர்களின் அபிமானத்தைப் பெற வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் வலியுறுத்தினார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!