Aug 10, 2026
Thisaigal NewsYouTube
பிகேஆர் தேர்தலில் நன்மதிப்பு கோட்பாட்டைக் கடைப்பிடிப்பீர்
அரசியல்

பிகேஆர் தேர்தலில் நன்மதிப்பு கோட்பாட்டைக் கடைப்பிடிப்பீர்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.11-

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுக்கான தேர்தலில் கட்சி உறுப்பினர்கள், நெறிமுறை மதிப்புகளையும், குடும்ப உணர்வையும் பேணுமாறு அக்கட்சியின் தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.

பிரிவையும், பேதங்களையும் ஏற்படுத்தக்கூடிய கலாச்சாரத்தைத் தவிர்த்து, குடும்ப உணர்வுடனும், நெறிமுறைகள் நிறைந்ததாக பிகேஆர் தலைமைத்துவத் தேர்தல் நடைபெற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

தாம் வலியுறுத்துவது போல் கெஅடிலாான் என்பது வெறும் அரசியல் கட்சி மட்டுமல்ல. மக்கள் போராட்டத்திற்கான ஒரு தளமாகும். எனவே நேர்மை, நம்பிக்கை மற்றும் உண்மையை அடிப்படையாகக் கொண்டு அனைவரும் உறுப்பினர்களின் அபிமானத்தைப் பெற வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் வலியுறுத்தினார்.

Related News

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

12 ஊராட்சி  அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

12 ஊராட்சி அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பெர்லிஸ் மாநிலத்தில் தனித்துப் போட்டியிட அம்னோ தயாராகிறது

பெர்லிஸ் மாநிலத்தில் தனித்துப் போட்டியிட அம்னோ தயாராகிறது

மலாக்கா மாநிலத் தேர்தல்: பாரிசானுடன் தொகுதி பரிமாற்றத்துக்கு பெரிக்காத்தான் நேஷனல் தயார்

மலாக்கா மாநிலத் தேர்தல்: பாரிசானுடன் தொகுதி பரிமாற்றத்துக்கு பெரிக்காத்தான் நேஷனல் தயார்