Mar 11, 2026
Thisaigal NewsYouTube
லஞ்ச ஊழலை வேரறுக்கும் விவகாரத்திற்கு முன்னுரிமை அளிப்பீர்
அரசியல்

லஞ்ச ஊழலை வேரறுக்கும் விவகாரத்திற்கு முன்னுரிமை அளிப்பீர்

Share:

6 மாநிலங்களில் விரைவில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலின் போது, லஞ்ச ஊழலை வேரறுக்கும் விவகாரத்திற்கு முன்னுரிமை அளிக்குமாறு ஜசெக மூத்தத் தலைவர் lim kit siang கேட்டுக்கொண்டார்.
பினாங்கு, selangor, negeri sembilan, kedah, kelantan மற்றும் terenganu ஆகிய 6 மாநிலங்களில் தேர்தல் நடைபெறவிருக்கும் வேளையில், ஊழலை வேரறுக்கும் விவகாரத்தை, தேர்தல் பிரச்சாரத்தின் ஆயுதமாக கொள்ளுமாறு அரசியல் கட்சிகளை lim kit siang கேட்டுக்கொண்டார்.

2022 ஆம் ஆண்டின் அனைத்துலக அளவிலான லஞ்ச ஊழல் குறியீட்டில் விடுப்பட்டிருக்கும் முதல் 30 நாடுகளில், 5 நாடுகள் மட்டுமே ஆசியாவை சேர்ந்தவையாகும்.
சிங்கப்பூர், hong kong, japan, bhutan மற்றும் taiwan ஆகியவையே அந்த 5 நாடுகளாகும் என்று lim kit siang சுட்டிக்காடினார்.
கடந்த 1950 ஆம் ஆண்டுகளில், ஊழலில் உழன்ற நாடாக விளங்கிய hong kong மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள், உலகில் லஞ்சம் குறைந்த முதல் 30நாடுகளில் ஒன்றாக இடம்பெற்றிருக்கும் போது, மலேசியாவினால் ஏன் அவ்வாறு வர முடியவில்லை? என்று lim kit siang கேள்வி எழுப்பினார்.

Related News

இனவாதத்தைத் தூண்டுபவர்கள் ஹீரோக்கள் அல்ல, ஜீரோக்கள் / மீண்டும் ஐஎஸ்ஏ சட்டத்தைக் கொண்டு வர டத்தோ சிவக்குமார் வலியுறுத்து

இனவாதத்தைத் தூண்டுபவர்கள் ஹீரோக்கள் அல்ல, ஜீரோக்கள் / மீண்டும் ஐஎஸ்ஏ சட்டத்தைக் கொண்டு வர டத்தோ சிவக்குமார் வலியுறுத்து

நான்கு மாதக் குழந்தை மரணம்: பட்டர்வர்த் குழந்தைப் பராமரிப்பு மையம் தற்காலிக மூடல்

நான்கு மாதக் குழந்தை மரணம்: பட்டர்வர்த் குழந்தைப் பராமரிப்பு மையம் தற்காலிக மூடல்

சமூக ஊடகங்களில் குரானை அவமதிக்கும் புகைப்படம் - உடனடி விசாரணை நடத்த சபா மாநில அரசு உத்தரவு

சமூக ஊடகங்களில் குரானை அவமதிக்கும் புகைப்படம் - உடனடி விசாரணை நடத்த சபா மாநில அரசு உத்தரவு

பெர்சத்து மகளிர் பிரிவுத் தலைவர் மாஸ் எர்மியாத்தி சம்சுடின் கட்சியிலிருந்து இடைநீக்கம்

பெர்சத்து மகளிர் பிரிவுத் தலைவர் மாஸ் எர்மியாத்தி சம்சுடின் கட்சியிலிருந்து இடைநீக்கம்

மக்களுக்குப் பாதிப்பு என்றால் தரவு மையங்களுக்கு அனுமதி இல்லை: ஜொகூர் முதல்வர் ஓன் ஹபீஸ் உறுதி

மக்களுக்குப் பாதிப்பு என்றால் தரவு மையங்களுக்கு அனுமதி இல்லை: ஜொகூர் முதல்வர் ஓன் ஹபீஸ் உறுதி

தன்னிச்சையாகச் செயல்படும் உணர்வுகளைத் தூண்டும் நபர்களும் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட வேண்டும்

தன்னிச்சையாகச் செயல்படும் உணர்வுகளைத் தூண்டும் நபர்களும் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட வேண்டும்

லஞ்ச ஊழலை வேரறுக்கும் விவகாரத்திற்கு முன்னுரிமை அளிப்பீர் | Thisaigal News