Dec 21, 2025
Thisaigal NewsYouTube
மலேசிய ரிங்கிட் தொடர்ந்து வலுவடைகிறது
அரசியல்

மலேசிய ரிங்கிட் தொடர்ந்து வலுவடைகிறது

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 21-

கடந்த இரண்டு ஆண்டுகளில் சிங்கப்பூர் டாலருக்கு எதி ரகாக மலேசிய ரிங்கிட் தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது என்று துணை கல்வி அமைச்சர் வாங் கா வோ தெரிவித்தார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் மேற்கொண்டு வரும் பொருளாதார சீர்த்திருத்தங்களின் எதிரொலியாக நாட்டின் பொருளியல் வளர்ச்சி, மேன்மை காண்கிறது என்பதற்கு ரிங்கிட் மதிப்பின் ஏறுமுகம் சிறந்த உதாரணமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பிரதமர் அறிவித்த 42 ஆயிரத்து 100 கோடி வெள்ளி மதிப்பிலான 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், மக்களின் சிறந்த அனுகூலங்களை முன்வைத்து, வரையப்பட்டுள்ள அதேவேளையில் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் வாங் கா வோ தெரிவித்தார்.

Related News

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ