May 1, 2026
Thisaigal NewsYouTube
ஊழலில் பிடிப்படும் எம்.பி.-க்கள் மீது அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்கும்
அரசியல்

ஊழலில் பிடிப்படும் எம்.பி.-க்கள் மீது அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்கும்

Share:

தனது கம்போடியா பயணத்தை முடித்து கொண்டு, இன்று மக்களவை கூட்டத்தில் கலந்தகொண்ட பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், தமது தலைமையிலான அரசாங்கத்திலும் சில எம்.பி.-க்கள் லஞ்ச ஊழல் தொடர்பில் விசாரணை செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி என்ற இரு தரப்பிலும் ஊழல் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

அவர்களுக்கு எதிரான விசாரணையின் தன்மை தமக்கு தெரியாது என்றாலும் சட்டத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பதும் தமக்கு தெரியும் என, ரந்தாவ் பஞ்சாங் பெரிகாத்தான் நேஷனல் கட்சியின் எம்.பி. யான சித்தி ஸைலா முகமட் யூசோப்பின் கேள்விக்கு அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.

Related News

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான  ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

அம்னோவின் முடிவால் விபரீத விளைவுகள் ஏற்படும் - ரஃபிஸி ரம்லி எச்சரிக்கை

அம்னோவின் முடிவால் விபரீத விளைவுகள் ஏற்படும் - ரஃபிஸி ரம்லி எச்சரிக்கை

ஜோகூர் பாருவில் அராஜகம்: சட்டவிரோத கடன் கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது

ஜோகூர் பாருவில் அராஜகம்: சட்டவிரோத கடன் கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது

பினாங்கில் கட்டுப்பாடற்ற வாகன நிறுத்தம்: கடும் நடவடிக்கை எடுக்க பயனீட்டாளர் சங்கம் கோரிக்கை

பினாங்கில் கட்டுப்பாடற்ற வாகன நிறுத்தம்: கடும் நடவடிக்கை எடுக்க பயனீட்டாளர் சங்கம் கோரிக்கை

ஆட்டம் காணும் ஆட்சி? பிடியை இறுக்கப்போகும் ஜாஹிட்  - நெகிரியில் பரபரப்பு

ஆட்டம் காணும் ஆட்சி? பிடியை இறுக்கப்போகும் ஜாஹிட் - நெகிரியில் பரபரப்பு

பெரிக்காத்தான் நேஷனல் தொகுதிப் பங்கீடு மாற்றம் இல்லை; MIPP கட்சிக்கு வாய்ப்பளிக்கப்படும் - முகிதீன் யாசின்

பெரிக்காத்தான் நேஷனல் தொகுதிப் பங்கீடு மாற்றம் இல்லை; MIPP கட்சிக்கு வாய்ப்பளிக்கப்படும் - முகிதீன் யாசின்