Mar 10, 2026
Thisaigal NewsYouTube
ஊழலில் பிடிப்படும் எம்.பி.-க்கள் மீது அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்கும்
அரசியல்

ஊழலில் பிடிப்படும் எம்.பி.-க்கள் மீது அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்கும்

Share:

தனது கம்போடியா பயணத்தை முடித்து கொண்டு, இன்று மக்களவை கூட்டத்தில் கலந்தகொண்ட பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், தமது தலைமையிலான அரசாங்கத்திலும் சில எம்.பி.-க்கள் லஞ்ச ஊழல் தொடர்பில் விசாரணை செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி என்ற இரு தரப்பிலும் ஊழல் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

அவர்களுக்கு எதிரான விசாரணையின் தன்மை தமக்கு தெரியாது என்றாலும் சட்டத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பதும் தமக்கு தெரியும் என, ரந்தாவ் பஞ்சாங் பெரிகாத்தான் நேஷனல் கட்சியின் எம்.பி. யான சித்தி ஸைலா முகமட் யூசோப்பின் கேள்விக்கு அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.

Related News

பெர்சத்து மகளிர் பிரிவுத் தலைவர் மாஸ் எர்மியாத்தி சம்சுடின் கட்சியிலிருந்து இடைநீக்கம்

பெர்சத்து மகளிர் பிரிவுத் தலைவர் மாஸ் எர்மியாத்தி சம்சுடின் கட்சியிலிருந்து இடைநீக்கம்

மக்களுக்குப் பாதிப்பு என்றால் தரவு மையங்களுக்கு அனுமதி இல்லை: ஜொகூர் முதல்வர் ஓன் ஹபீஸ் உறுதி

மக்களுக்குப் பாதிப்பு என்றால் தரவு மையங்களுக்கு அனுமதி இல்லை: ஜொகூர் முதல்வர் ஓன் ஹபீஸ் உறுதி

தன்னிச்சையாகச் செயல்படும் உணர்வுகளைத் தூண்டும் நபர்களும் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட வேண்டும்

தன்னிச்சையாகச் செயல்படும் உணர்வுகளைத் தூண்டும் நபர்களும் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட வேண்டும்

ரொனால்ட் கியாண்டி பெர்சத்துவில் இருந்து இடை நீக்கம்

ரொனால்ட் கியாண்டி பெர்சத்துவில் இருந்து இடை நீக்கம்

கோயில் விவகாரத்தை அமைச்சரவைக்குக் கொண்டு சென்றார் அமைச்சர் ரமணன்: செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் தகவல்

கோயில் விவகாரத்தை அமைச்சரவைக்குக் கொண்டு சென்றார் அமைச்சர் ரமணன்: செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் தகவல்

இனவாதத் தூண்டல்களைப் புறக்கணிப்போம்: அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

இனவாதத் தூண்டல்களைப் புறக்கணிப்போம்: அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்