Oct 18, 2025
Thisaigal NewsYouTube
ஊழலில் பிடிப்படும் எம்.பி.-க்கள் மீது அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்கும்
அரசியல்

ஊழலில் பிடிப்படும் எம்.பி.-க்கள் மீது அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்கும்

Share:

தனது கம்போடியா பயணத்தை முடித்து கொண்டு, இன்று மக்களவை கூட்டத்தில் கலந்தகொண்ட பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், தமது தலைமையிலான அரசாங்கத்திலும் சில எம்.பி.-க்கள் லஞ்ச ஊழல் தொடர்பில் விசாரணை செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி என்ற இரு தரப்பிலும் ஊழல் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

அவர்களுக்கு எதிரான விசாரணையின் தன்மை தமக்கு தெரியாது என்றாலும் சட்டத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பதும் தமக்கு தெரியும் என, ரந்தாவ் பஞ்சாங் பெரிகாத்தான் நேஷனல் கட்சியின் எம்.பி. யான சித்தி ஸைலா முகமட் யூசோப்பின் கேள்விக்கு அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.

Related News

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது