Nov 1, 2025
Thisaigal NewsYouTube
கைரி ஜமாலுடின் தலைவராக வரக்கூடும்
அரசியல்

கைரி ஜமாலுடின் தலைவராக வரக்கூடும்

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 15-

எதிர்காலத்தில் மலேசியாவிற்கு தலைமையேற்கக்கூடிய அடுத்த தலைவர்களாக அம்னோ முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான கைரி ஜமாலுடின் வரக்கூடும் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது ஆருடம் கூறியுள்ளார்.

இதேபோன்று பிகேஆர் தலைவர் அன்வாரின் புதல்வி நூருல் இசா, பாஸ் கட்சியின் முன்னாள் தலைவர் நிக் அப்துல் அஸிஸின் புதல்வர் நிக் அப்துஹ் நிக் அப்துல் அஜீஸ் போன்றவர்கள் நாட்டிற்கு தலைமையேற்கக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக 99 வயதான துன் மகாதீர், Sinar Harian நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டார்.

அதேவேளையில் தமது புதல்வர் முக்ரிஸ் மகாதீருக்கும் நாட்டிற்கு தலைமையேற்கக்கூடிய வாய்ப்பு இருப்பதாக அவர் விளக்கினார்.

ஒரு நாட்டின் முன்னாள் தலைவர் என்ற முறையில் தாம் சாதிக்க வேண்டியவற்றை சாதித்து விட்டதாக பெருமிதம் தெரிவித்த துன் மகாதீர், இனி தனக்கென்று எதுவும் தேவையில்லை என்றார்.

Related News

"நான் பதவி விலகிய பிறகு அம்னோ துண்டு துண்டாகி விட்டது" - மகாதீர் வருத்தம்

"நான் பதவி விலகிய பிறகு அம்னோ துண்டு துண்டாகி விட்டது" - மகாதீர் வருத்தம்

மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டுகள், வெறும் 'அரசியல் நோக்கம்' கொண்டவை – அன்வார் விளக்கம்

மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டுகள், வெறும் 'அரசியல் நோக்கம்' கொண்டவை – அன்வார் விளக்கம்

அம்னோ நிகழ்வுகளில் கைரி கலந்து கொள்ளவிருக்கிறார்

அம்னோ நிகழ்வுகளில் கைரி கலந்து கொள்ளவிருக்கிறார்

நஜீப் சம்பந்தப்பட்ட 1எம்டிபி வழக்கில் டிசம்பர் 26 ஆம் தேதி தீர்ப்பு

நஜீப் சம்பந்தப்பட்ட 1எம்டிபி வழக்கில் டிசம்பர் 26 ஆம் தேதி தீர்ப்பு

சைபர் பாதுகாப்பிற்கு முதலீடு செய்வது அவசியம் - தற்காப்பு அமைச்சர் வலியுறுத்தல்!

சைபர் பாதுகாப்பிற்கு முதலீடு செய்வது அவசியம் - தற்காப்பு அமைச்சர் வலியுறுத்தல்!

இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, மலேசியாவும் அமெரிக்காவும் பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன!

இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, மலேசியாவும் அமெரிக்காவும் பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன!