2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டமான சொஸ்மாவை மஇகா எதிர்க்காது என்று அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ். ஏ.விக்னேஸ்வரன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
அதேவேளையில் குற்றவியல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் தனிநபர்கள் கைது செய்யப்படுவதற்கு அந்த சட்டம் பயன்படுத்தக்கூடாது என்று மஇகா விரும்புவதாக விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
சொஸ்மா சட்டத்தை மஇகா எதிர்க்காது கட்சியின் நிலைப்பாடாகும் என்று அவர் தெரிவித்தார்.

Related News

ஸாஹிட்டை விமர்சித்த மசீச தலைவரைப் பதவி விலகுமாறு அக்மால் வலியுறுத்து

ஸாஹிட் ஹமிடி பாரிசான் நேஷனலை வழிநடத்தத் தகுதியற்றவர் - மசீச துணைத் தலைவர் கடும் தாக்கு

கினாபாத்தாங்கான், லாமாக் இடைத்தேர்தல்: 196 போலீஸ் அதிகாரிகளுக்கு நாளை முன்கூட்டியே வாக்குப்பதிவு

தேர்தல் தொகுதி பங்கீடு: தனது நிலைப்பாட்டில் டி.ஏ.பி உறுதி!

பிளவு முடிவுக்கு வந்தது: தேசிய முன்னணியில் ம.இ.கா தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்தினார் ஸாஹிட் ஹமிடி!


