2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டமான சொஸ்மாவை மஇகா எதிர்க்காது என்று அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ். ஏ.விக்னேஸ்வரன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
அதேவேளையில் குற்றவியல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் தனிநபர்கள் கைது செய்யப்படுவதற்கு அந்த சட்டம் பயன்படுத்தக்கூடாது என்று மஇகா விரும்புவதாக விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
சொஸ்மா சட்டத்தை மஇகா எதிர்க்காது கட்சியின் நிலைப்பாடாகும் என்று அவர் தெரிவித்தார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


