டத்தோ செரி மொஹமாட் சாபுவை தலைராக கொண்ட அமானா கட்சி, 6 மாநிலங்களில் போட்டியிடவிருக்கும் தனது வேட்பாளர்களை வரும் ஜுலை 24 ஆம் தேதி அறிவிக்கவிருக்கிறது.எனினும் எந்த இடத்தில், எத்தனை மணிக்கு அறிவிக்கப்படும் என்பதை அவர் வெளியிடவில்லை. 6 மாநிலங்களிலும் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் ஒரே நேரத்தில் அறிவிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
அதேவேளையில் சிலாங்கூர் மாநிலத்தில் 56 சட்டமன்றத் தொகுதிகளில அமானா கட்சி, ஒன்பது இடங்களில் போட்டியிடவிருப்பதாக முகமட சாபு தெரிவித்தார்.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்


