டத்தோ செரி மொஹமாட் சாபுவை தலைராக கொண்ட அமானா கட்சி, 6 மாநிலங்களில் போட்டியிடவிருக்கும் தனது வேட்பாளர்களை வரும் ஜுலை 24 ஆம் தேதி அறிவிக்கவிருக்கிறது.எனினும் எந்த இடத்தில், எத்தனை மணிக்கு அறிவிக்கப்படும் என்பதை அவர் வெளியிடவில்லை. 6 மாநிலங்களிலும் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் ஒரே நேரத்தில் அறிவிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
அதேவேளையில் சிலாங்கூர் மாநிலத்தில் 56 சட்டமன்றத் தொகுதிகளில அமானா கட்சி, ஒன்பது இடங்களில் போட்டியிடவிருப்பதாக முகமட சாபு தெரிவித்தார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


