Dec 22, 2025
Thisaigal NewsYouTube
ஜுலை 24 ஆம் தேதி அமானா வேட்பாளர்கள் அறிவிப்பு
அரசியல்

ஜுலை 24 ஆம் தேதி அமானா வேட்பாளர்கள் அறிவிப்பு

Share:

டத்தோ செரி மொஹமாட் சாபுவை தலைராக கொண்ட அமானா கட்சி, 6 மாநிலங்களில் போட்டியிடவிருக்கும் தனது வேட்பாளர்களை வரும் ஜுலை 24 ஆம் தேதி அறிவிக்கவிருக்கிறது.எனினும் எந்த இடத்தில், எத்தனை மணிக்கு அறிவிக்கப்படும் என்பதை அவர் வெளியிடவில்லை. 6 மாநிலங்களிலும் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் ஒரே நேரத்தில் அறிவிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

அதேவேளையில் சிலாங்கூர் மாநிலத்தில் 56 சட்டமன்றத் தொகுதிகளில அமானா கட்சி, ஒன்பது இடங்களில் போட்டியிடவிருப்பதாக முகமட சாபு தெரிவித்தார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு