Jan 13, 2026
Thisaigal NewsYouTube
காலியாகியுள்ள 4 அமைச்சர்கள் பதவிகள் நிரப்பப்படும்
அரசியல்

காலியாகியுள்ள 4 அமைச்சர்கள் பதவிகள் நிரப்பப்படும்

Share:

கோத்தா கினபாலு, டிசம்பர்.06-

சபா மாநிலத்தின் வருவாயில் 40 விழுக்காடு அந்த மாநிலத்திற்கே திருப்பித் தரப்பட வேண்டும் என்ற விவகாரத்திற்கு தீர்வு காண்பதற்கு முன்னதாக காலியாகியுள்ள 4 அமைச்சர்கள் பதவிகள் நிரப்பப்படுவதற்கு தமக்கு இடமளிக்குமாறு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.

சபா மாநில விவகாரம் அடுத்த ஜனவரி மாதம் விவாதிக்கப்படும். சபாவிற்கு 40 விழுக்காடு வருவாயைத் திருப்பித் தரப்பட வேண்டும் என்ற விவகாரத்தில் புத்ராஜெயா உறுதியாக இருப்பதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.

அதற்கு முன்னதாக அமைச்சரவையில் காலியாக உள்ள 4 பதவிகள் நிரப்பப்பட வேண்டிய அவசியம் தமக்கு இருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

Related News

“பெர்சத்துவுடன் கைகோர்க்குமா அம்னோ? ஸாஹிட் ஹமிடியின் அதிரடி சமிக்ஞையும்..... பரபரக்கும் அரசியலும்!" நாளை தொடங்குகிறது அம்னோ மாநாடு

“பெர்சத்துவுடன் கைகோர்க்குமா அம்னோ? ஸாஹிட் ஹமிடியின் அதிரடி சமிக்ஞையும்..... பரபரக்கும் அரசியலும்!" நாளை தொடங்குகிறது அம்னோ மாநாடு

பெர்சத்துடன் அம்னோ ஒத்துழைப்பு கொள்ளலாம்: கோடி காட்டினார் அஹ்மாட் ஸாஹிட்

பெர்சத்துடன் அம்னோ ஒத்துழைப்பு கொள்ளலாம்: கோடி காட்டினார் அஹ்மாட் ஸாஹிட்

வெற்றிப் பெற்ற 30 தொகுதிகளுக்கு மேல் அம்னோ இலக்கு

வெற்றிப் பெற்ற 30 தொகுதிகளுக்கு மேல் அம்னோ இலக்கு

ஸாஹிட் மற்றும் மலாக்கா முதலமைச்சரின் முடிவுகளுக்குக் கட்டுப்படுவேன்: அக்மால்

ஸாஹிட் மற்றும் மலாக்கா முதலமைச்சரின் முடிவுகளுக்குக் கட்டுப்படுவேன்: அக்மால்

பெரிக்காத்தான் தலைவரைத் தேர்வு செய்ய சிறப்புப் பொதுக்கூட்டம் – ஹாடிக்கு முகைதீன் ஆதரவு

பெரிக்காத்தான் தலைவரைத் தேர்வு செய்ய சிறப்புப் பொதுக்கூட்டம் – ஹாடிக்கு முகைதீன் ஆதரவு

கூட்டணியில் விரிசல்? 'மரியாதை கொடுத்தால் தான் மரியாதை கிடைக்கும்' - பெர்சத்து கட்சியைச் சீண்டிய பாஸ் இளைஞர் அணி!

கூட்டணியில் விரிசல்? 'மரியாதை கொடுத்தால் தான் மரியாதை கிடைக்கும்' - பெர்சத்து கட்சியைச் சீண்டிய பாஸ் இளைஞர் அணி!