Mar 3, 2026
Thisaigal NewsYouTube
காலியாகியுள்ள 4 அமைச்சர்கள் பதவிகள் நிரப்பப்படும்
அரசியல்

காலியாகியுள்ள 4 அமைச்சர்கள் பதவிகள் நிரப்பப்படும்

Share:

கோத்தா கினபாலு, டிசம்பர்.06-

சபா மாநிலத்தின் வருவாயில் 40 விழுக்காடு அந்த மாநிலத்திற்கே திருப்பித் தரப்பட வேண்டும் என்ற விவகாரத்திற்கு தீர்வு காண்பதற்கு முன்னதாக காலியாகியுள்ள 4 அமைச்சர்கள் பதவிகள் நிரப்பப்படுவதற்கு தமக்கு இடமளிக்குமாறு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.

சபா மாநில விவகாரம் அடுத்த ஜனவரி மாதம் விவாதிக்கப்படும். சபாவிற்கு 40 விழுக்காடு வருவாயைத் திருப்பித் தரப்பட வேண்டும் என்ற விவகாரத்தில் புத்ராஜெயா உறுதியாக இருப்பதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.

அதற்கு முன்னதாக அமைச்சரவையில் காலியாக உள்ள 4 பதவிகள் நிரப்பப்பட வேண்டிய அவசியம் தமக்கு இருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

Related News

எதிர்க்கட்சித் தலைவர் பதவி: ஹம்ஸா ஸைனுடினுக்கு 13 பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு

எதிர்க்கட்சித் தலைவர் பதவி: ஹம்ஸா ஸைனுடினுக்கு 13 பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு

பிரதமர் பதவிக் காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்டத் திருத்தம் தோல்வி

பிரதமர் பதவிக் காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்டத் திருத்தம் தோல்வி

எதிர்க்கட்சித் தலைவர் பதவி: பரப்பப்படும் தகவல்கள் அனைத்தும் வெறும் அவதூறு - ராட்ஸி ஜிடின் மறுப்பு

எதிர்க்கட்சித் தலைவர் பதவி: பரப்பப்படும் தகவல்கள் அனைத்தும் வெறும் அவதூறு - ராட்ஸி ஜிடின் மறுப்பு

அமெரிக்கத் தூதரக நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்க வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் ஷாரெட்ஸான் ஜோஹான் அழைப்பு

அமெரிக்கத் தூதரக நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்க வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் ஷாரெட்ஸான் ஜோஹான் அழைப்பு

ரஃபிஸி ரம்லிக்கு  'காரணம் கோரும் கடிதம்’

ரஃபிஸி ரம்லிக்கு 'காரணம் கோரும் கடிதம்’

ஹம்ஸா ஸைனுடின் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவராக நீடிப்பார்: தக்கியுடின் ஹசான் உறுதி

ஹம்ஸா ஸைனுடின் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவராக நீடிப்பார்: தக்கியுடின் ஹசான் உறுதி