Aug 11, 2026
Thisaigal NewsYouTube
காலியாகியுள்ள 4 அமைச்சர்கள் பதவிகள் நிரப்பப்படும்
அரசியல்

காலியாகியுள்ள 4 அமைச்சர்கள் பதவிகள் நிரப்பப்படும்

Share:

கோத்தா கினபாலு, டிசம்பர்.06-

சபா மாநிலத்தின் வருவாயில் 40 விழுக்காடு அந்த மாநிலத்திற்கே திருப்பித் தரப்பட வேண்டும் என்ற விவகாரத்திற்கு தீர்வு காண்பதற்கு முன்னதாக காலியாகியுள்ள 4 அமைச்சர்கள் பதவிகள் நிரப்பப்படுவதற்கு தமக்கு இடமளிக்குமாறு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.

சபா மாநில விவகாரம் அடுத்த ஜனவரி மாதம் விவாதிக்கப்படும். சபாவிற்கு 40 விழுக்காடு வருவாயைத் திருப்பித் தரப்பட வேண்டும் என்ற விவகாரத்தில் புத்ராஜெயா உறுதியாக இருப்பதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.

அதற்கு முன்னதாக அமைச்சரவையில் காலியாக உள்ள 4 பதவிகள் நிரப்பப்பட வேண்டிய அவசியம் தமக்கு இருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

Related News

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

12 ஊராட்சி  அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

12 ஊராட்சி அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பெர்லிஸ் மாநிலத்தில் தனித்துப் போட்டியிட அம்னோ தயாராகிறது

பெர்லிஸ் மாநிலத்தில் தனித்துப் போட்டியிட அம்னோ தயாராகிறது