Dec 23, 2025
Thisaigal NewsYouTube
தமது உரை திரிக்கப்பட்டுள்ளதாக சனூசி கூறுகிறார்
அரசியல்

தமது உரை திரிக்கப்பட்டுள்ளதாக சனூசி கூறுகிறார்

Share:

சிலாங்கூர் சுல்தான் ஷராப்புடீன் இட்ரிஸ் ஷாவை தாம் நிந்தித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை கெடா மாநில மந்திரி புசாரும், பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் இயக்குநருமான முகமட் சனூசி முகமட் நூர் மறுத்துள்ளார்.

தாம் ஆற்றிய உரை திரிக்கப்பட்டுள்ளதாக சனூசி நூர் குறிப்பிட்டுள்ளார்.சிலாங்கூர் சுல்தானை நிந்தித்ததாக கூறி சனூசிக்கு எதிராக நாடு தழுவிய நிலையில் 31 போலீஸ் புகார்கள் பதிவாகியுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

தற்போது புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் விசாரணைக்கு ஆளாகியுள்ள சனூசி நூரிடம் இன்று வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரஸாருதீன் ஹுசைன் குறிப்பிட்டுள்ளா்.
எனினும் , தமது அரசியல் வாழ்க்கையை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதற்காக சில தரப்பினர் தமக்கு எதிராக தமது உரையை திரித்துள்ளதாக சனூசி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு