Apr 20, 2026
Thisaigal NewsYouTube
அரசியல் சண்டைகளால் வீணடிக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்
அரசியல்

அரசியல் சண்டைகளால் வீணடிக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்

Share:

ஈப்போ, நவம்பர்.09

மக்களின் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டிய நாட்டின் வளங்களும், ஆற்றலும் முடிவில்லா அரசியல் சண்டைகளில் வீணடிக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்று பேரா மாநில ஆட்சியாளர் சுல்தான் நஸ்ரின் முய்ஸுடின் ஷா கடுமையாக வலியுறுத்தியுள்ளார். இத்தகைய எதிர்மறை அரசியல் போக்குகள் மனித உறவுகளின் நல்லிணக்கத்தைக் கெடுக்கும் என்றும், இன மற்றும் மத நல்லிணக்கத்தைப் பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

எனவே, நாட்டின் நிலைத்தன்மையைக் காக்கும் பொருட்டு, அறிவை விவேகத்துடன் பயன்படுத்த வேண்டும் என்றும், உணர்ச்சிவசப்பட்ட முடிவுகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். மேலும், இறைவன் அளித்துள்ள பல்வகைமையை ஒரு விலைமதிப்பற்றச் சொத்தாகக் கருதி, வேற்றுமைகளை நல்லிணக்கத்துடன் ஏற்று, ஏழை எளிய மக்களின் துயர்களைத் தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சுல்தான் நஸ்ரின் கேட்டுக் கொண்டார்.

Related News

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

பாரிசான் நேஷனலில் கிம்மா முழு உறுப்பினராக இணைய வேண்டும்: ஜாஹிட்  ஹமிடி வலியுறுத்தல்

பாரிசான் நேஷனலில் கிம்மா முழு உறுப்பினராக இணைய வேண்டும்: ஜாஹிட் ஹமிடி வலியுறுத்தல்

ஹம்சாவின் பதவி விலகல் ஒரு தந்திரமான நடவடிக்கை - முன்னாள் பெர்சாத்து தலைவர் கருத்து

ஹம்சாவின் பதவி விலகல் ஒரு தந்திரமான நடவடிக்கை - முன்னாள் பெர்சாத்து தலைவர் கருத்து