Mar 13, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் டிஏபி சாதனை: ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளில் பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் அதிக வாய்ப்பு!
அரசியல்

சிலாங்கூர் டிஏபி சாதனை: ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளில் பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் அதிக வாய்ப்பு!

Share:

ஷா ஆலாம், ஜனவரி.18-

சிலாங்கூர் மாநில டிஏபி பேராளர் மாநாட்டில், ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளில் 31 விழுக்காடு பெண்களுக்கும் 24 விழுக்காடு இளைஞர்களுக்கும் வாய்ப்பளித்து அக்கட்சி புதிய சாதனை படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலினச் சமத்துவத்தைப் பேணுவதோடு, அடுத்த தலைமுறைத் தலைவர்களை உருவாக்கும் நோக்கில் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் முன்னுரிமை அளிப்பது கட்சியின் அடிப்படைக் கொள்கையாக முன்னெடுக்கப்படுகிறது.

குடியிருப்பாளர்களின் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்க்கும் முக்கியப் பொறுப்பான இந்தக் ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதில், மலேசியாவின் மற்ற அரசியல் கட்சிகளை விட டிஏபி முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்தந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நியமிக்கப்படும் இந்த மக்கள் நிகராள்கள், அடித்தட்டு மக்களின் தேவைகளை நேரடியாக நிறைவு செய்ய முக்கியப் பாலமாகச் செயல்படுகின்றனர்.

Related News

அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியும் திட்டம் அடுத்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவை முடிவு செய்யும் – அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தகவல்

அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியும் திட்டம் அடுத்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவை முடிவு செய்யும் – அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தகவல்

மத நிந்தனை விவகாரங்கள்: அரசும் காவற்படையும் உடனடி நடவடிக்கை எடுக்கக் துளசி மனோகரன் கோரிக்கை

மத நிந்தனை விவகாரங்கள்: அரசும் காவற்படையும் உடனடி நடவடிக்கை எடுக்கக் துளசி மனோகரன் கோரிக்கை

பேரா மாநில ஜக்காத் : 5.6 மில்லியன் ரிங்கிட்டைப் பெற்றுக்கொண்டார் சுல்தான் நஸ்ரீன் ஷா

பேரா மாநில ஜக்காத் : 5.6 மில்லியன் ரிங்கிட்டைப் பெற்றுக்கொண்டார் சுல்தான் நஸ்ரீன் ஷா

மேற்காசியப் போர் பதற்றம்: விலையேற்றத்தைத் தடுக்க மலேசிய அரசு தீவிர கண்காணிப்பு

மேற்காசியப் போர் பதற்றம்: விலையேற்றத்தைத் தடுக்க மலேசிய அரசு தீவிர கண்காணிப்பு

எரிபொருள் மானியம்: மாதத்திற்கு 320 கோடி ரிங்கிட்டை மலேசிய அரசு ஏற்கிறது

எரிபொருள் மானியம்: மாதத்திற்கு 320 கோடி ரிங்கிட்டை மலேசிய அரசு ஏற்கிறது

பள்ளிகளில் தீவிரவாதம் ஊடுருவுவதைத் தடுக்க கண்காணிப்புகள் தீவிரம் – கல்வி அமைச்சு தகவல்

பள்ளிகளில் தீவிரவாதம் ஊடுருவுவதைத் தடுக்க கண்காணிப்புகள் தீவிரம் – கல்வி அமைச்சு தகவல்