கோலாகங்சார், இஸ்தானா இஸ்கந்தரியாவில் நடைபெற்ற நோன்பு திறப்பு நிகழ்ச்சியின் போது, பல்வேறு நிறுவனங்களிடமிருந்தும் தனிநபர்களிடமிருந்தும் வசூலிக்கப்பட்ட 5.67 மில்லியன் ரிங்கிட் ஜக்காத் தொகையைப் பேரா மாநில ஆட்சியாளர் சுல்தான் நஸ்ரின் ஷா அவர்கள் ஏற்றுக்கொண்டார். எட்டு தனியார் நிறுவனங்களும், மூன்று தனிநபர்களும் வழங்கிய இந்த ஜக்காத் நிதியில், அதிகபட்சமாக KPJ ஹெல்த்கேர் நிறுவனம் 1.38 மில்லியன் ரிங்கிட்டை வழங்கியுள்ளது. சுல்தான் அவர்கள் பெற்றுக்கொண்ட இந்த மொத்தத் தொகையையும் பேரா மாநில இஸ்லாமிய சமய, மலாய் கலாச்சார மன்றத்தின் டான் ஸ்ரீ முகமட் அனுவார் சைனியிடம் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைத்தார்.

Related News

அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியும் திட்டம் அடுத்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவை முடிவு செய்யும் – அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தகவல்

மத நிந்தனை விவகாரங்கள்: அரசும் காவற்படையும் உடனடி நடவடிக்கை எடுக்கக் துளசி மனோகரன் கோரிக்கை

மேற்காசியப் போர் பதற்றம்: விலையேற்றத்தைத் தடுக்க மலேசிய அரசு தீவிர கண்காணிப்பு

எரிபொருள் மானியம்: மாதத்திற்கு 320 கோடி ரிங்கிட்டை மலேசிய அரசு ஏற்கிறது

பள்ளிகளில் தீவிரவாதம் ஊடுருவுவதைத் தடுக்க கண்காணிப்புகள் தீவிரம் – கல்வி அமைச்சு தகவல்


