Mar 5, 2026
Thisaigal NewsYouTube
ஊழல், அதிகாரமுறைகேடுகளைக் களைய, இளையோர் அமைப்புகள் அரசாங்கத்துடன் கைக்கோர்க்க வேண்டும்.
அரசியல்

ஊழல், அதிகாரமுறைகேடுகளைக் களைய, இளையோர் அமைப்புகள் அரசாங்கத்துடன் கைக்கோர்க்க வேண்டும்.

Share:

ஈப்போ, ஜூலை 8-

ஊழல், அதிகார முறைகேடு, அடக்குமுறை முதலானவற்றை களைய, நாட்டிலுள்ள இளையோர் சார்ந்த அரசு சாரா அமைப்பு, அரசாங்கத்துடன் கைக்கோர்க்க வேண்டுமென, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்கோரிக்கை விடுத்தார்.

மலேசியா தற்போது, வளர்ச்சியை நோக்கி சென்றுக்கொண்டிருப்பதால், அதுபோன்ற நெறியற்ற நடவடிக்கைகளை, அத்தரப்பினர் நிராகரிக்க வேண்டும் என்றாரவர்.

தலைச்சிறந்த நாடாக மலேசியாவை உருமாற்றும் கடப்பாடு அனைவருக்கும் உள்ளதால், பொதுமக்கள் இனியும் அலட்சியமாக இருந்துவிட முடியாது என்றாரவர்.

குறிப்பாக, முதலீடுகள், இலக்கவியல், AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு, வறுமை துடைத்தொழிப்பு முதலான விவகாரங்களில், இளைஞர்களின் தலைமைத்துவம் இருப்பது அவசியமாவதாகவும் பிரதமர் கூறினார்.

Related News

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு