Dec 21, 2025
Thisaigal NewsYouTube
மஹ்கோட்டா தொகுதியில் அம்னோ வேட்பாளர்
அரசியல்

மஹ்கோட்டா தொகுதியில் அம்னோ வேட்பாளர்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 13-

வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோகூர், மஹ்கோட்டா சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கம் சார்பில் பாரிசான் நேஷனல் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி அறிவித்துள்ளார்.

அம்னோவின் பாரம்பரிய தொகுதியாக மஹ்கோட்டா விளங்குகிறது. அந்த தொகுதியில் தாங்கள் போட்டியிடப் போவதாக ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள எந்தவொரு கட்சியும் கோரிக்கை விடுக்க வேண்டாம் என்று அம்னோ தலைவருமான அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.

மஹ்கோட்டா தொகுதி தொடர்பில் உறுப்புக்கட்சிப் பொறுப்பாளர்கள் எந்தவொரு உயர் பதவி அல்லது சிறிய பதவியில் இருந்தாலும் இது தொடர்பாக எந்தவொரு எதிர்மறையான அறிக்கையும் வெளியிட வேண்டாம் என்று அகமட் ஜாஹிட் கேட்டுக்கொண்டார்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்