Jun 27, 2026
Thisaigal NewsYouTube
ஓர் ஒற்றைப்புள்ளியில் மலேசியா உள்ளது
அரசியல்

ஓர் ஒற்றைப்புள்ளியில் மலேசியா உள்ளது

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 08-

மலேசியா ஓர் உத்தரவாதமிக்க வளர்ச்சி நிலையை நோக்கி முன்னேறிச் செல்லப் போகிறதா? அல்லது முன்னேற்றமின்றி பின்னோக்கிச் செல்லப் போகிறதா? என்பது குறித்து முடிவு செய்ய வேண்டிய ஓர் இக்கட்டான நிலையில் ஓர் ஒற்றைப்புள்ளியுடன் இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

எனினும் மக்களின் நல்வாழ்வை கருத்தில் கொண்டு மலேசியாவை ஒரு வளர்ச்சிப்பாதையை நோக்கி, முன்னேடுக்க வேண்டும் என்ற திடமான உறுதிப்பாட்டில் தாம் இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

நாடு அடையப்பெற்றுள்ள நடப்பு வளர்ச்சி நிலையைக் கண்டு பெருமிதம் கொள்வதற்கு ஒன்றுமில்லை என்ற போதிலும் மக்களின் பெரும்பகுதியின் இன்னமும் சிரமத்தில் இருப்பதை தம்மால் உணர முடிவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

Related News

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்