Jun 27, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், உறுதியாக கூறினார்
அரசியல்

மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், உறுதியாக கூறினார்

Share:

தேசிய விவசாயிகள் அமைப்பு (NAFAS) மற்றும் கஜானா நாசியோனல் பெர்ஹாட் (Khazanah) மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய(SPRM) அதிகாரிகளின் விசாரணைகளில் தன்னுடைய தலையீடு இருக்காது என்றும், அந்த விசாரணைகளைத் தடுக்கவும் மாட்டேன் என்று மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், உறுதியாக கூறினார்.

அவரின் கூற்றுப்படி, எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும், அது அரசு அல்லது தனியார் நிறுவனம் என்பதற்கு பொருட்டல்லாமல், பதவி அல்லது அதிகாரத்தைப் பொருட்படுத்தாமல் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் பிரதமர் கோரினார்

இவ்விரு அமைப்புகளின் மீதான விசாரணையில் எந்தவித தடையும் இருக்கக்கூடாது என்றும் தவறு இருந்தால் வழக்குத் தொடருங்கள், என்று அ2024 ஆம் ஆண்டிற்கான தேசிய சிறிய வணிகர்களின் தின விழாவில் (HPPK) பிரதமர் கூறினார்.

Related News

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்