Dec 21, 2025
Thisaigal NewsYouTube
மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், உறுதியாக கூறினார்
அரசியல்

மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், உறுதியாக கூறினார்

Share:

தேசிய விவசாயிகள் அமைப்பு (NAFAS) மற்றும் கஜானா நாசியோனல் பெர்ஹாட் (Khazanah) மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய(SPRM) அதிகாரிகளின் விசாரணைகளில் தன்னுடைய தலையீடு இருக்காது என்றும், அந்த விசாரணைகளைத் தடுக்கவும் மாட்டேன் என்று மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், உறுதியாக கூறினார்.

அவரின் கூற்றுப்படி, எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும், அது அரசு அல்லது தனியார் நிறுவனம் என்பதற்கு பொருட்டல்லாமல், பதவி அல்லது அதிகாரத்தைப் பொருட்படுத்தாமல் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் பிரதமர் கோரினார்

இவ்விரு அமைப்புகளின் மீதான விசாரணையில் எந்தவித தடையும் இருக்கக்கூடாது என்றும் தவறு இருந்தால் வழக்குத் தொடருங்கள், என்று அ2024 ஆம் ஆண்டிற்கான தேசிய சிறிய வணிகர்களின் தின விழாவில் (HPPK) பிரதமர் கூறினார்.

Related News

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ