Mar 6, 2026
Thisaigal NewsYouTube
நவம்பர் 15 ஆம் தேதி சிலாங்கூர் மாநில பட்ஜெட்
அரசியல்

நவம்பர் 15 ஆம் தேதி சிலாங்கூர் மாநில பட்ஜெட்

Share:

நவ.8-

சிலாங்கூர் மாநில அரசின் 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நவம்பர் 15 ஆம் தேதி மாலை 3.00 மணிக்குத் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. மாநில மந்திரி பெசார் என்ற முறையில் இதனை டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தாக்கல் செய்யவிருக்கிறார்.

சிலாங்கூர் மாநிலத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவும் திட்டமானது, மாநில மக்களின் நல்வாழ்வு, மாநிலத்தின் பொருளியல் வளர்ச்சி, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் மேம்பாடுகள் என மக்கள் நலன் சார்ந்த பட்ஜெட்டாக விளங்கும் என்று அமிருடின் ஷாரி கோடி காட்டியுள்ளார்.

அதேவேளையில் இந்த பட்ஜெட், சிலாங்கூர் மாநிலத்தின் பொருளாதாரத்தில் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வரவு செலவுத் திட்டமாகவும் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி