Dec 21, 2025
Thisaigal NewsYouTube
நவம்பர் 15 ஆம் தேதி சிலாங்கூர் மாநில பட்ஜெட்
அரசியல்

நவம்பர் 15 ஆம் தேதி சிலாங்கூர் மாநில பட்ஜெட்

Share:

நவ.8-

சிலாங்கூர் மாநில அரசின் 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நவம்பர் 15 ஆம் தேதி மாலை 3.00 மணிக்குத் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. மாநில மந்திரி பெசார் என்ற முறையில் இதனை டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தாக்கல் செய்யவிருக்கிறார்.

சிலாங்கூர் மாநிலத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவும் திட்டமானது, மாநில மக்களின் நல்வாழ்வு, மாநிலத்தின் பொருளியல் வளர்ச்சி, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் மேம்பாடுகள் என மக்கள் நலன் சார்ந்த பட்ஜெட்டாக விளங்கும் என்று அமிருடின் ஷாரி கோடி காட்டியுள்ளார்.

அதேவேளையில் இந்த பட்ஜெட், சிலாங்கூர் மாநிலத்தின் பொருளாதாரத்தில் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வரவு செலவுத் திட்டமாகவும் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

பிரதமர் அன்வார் இப்ராகிமின் அதிரடித் தூதரக முயற்சி: தாய்லாந்து - கம்போடியா மோதலுக்கு முற்றுப்புள்ளி விழுமா?

பிரதமர் அன்வார் இப்ராகிமின் அதிரடித் தூதரக முயற்சி: தாய்லாந்து - கம்போடியா மோதலுக்கு முற்றுப்புள்ளி விழுமா?

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ