Apr 23, 2026
Thisaigal NewsYouTube
நவம்பர் 15 ஆம் தேதி சிலாங்கூர் மாநில பட்ஜெட்
அரசியல்

நவம்பர் 15 ஆம் தேதி சிலாங்கூர் மாநில பட்ஜெட்

Share:

நவ.8-

சிலாங்கூர் மாநில அரசின் 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நவம்பர் 15 ஆம் தேதி மாலை 3.00 மணிக்குத் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. மாநில மந்திரி பெசார் என்ற முறையில் இதனை டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தாக்கல் செய்யவிருக்கிறார்.

சிலாங்கூர் மாநிலத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவும் திட்டமானது, மாநில மக்களின் நல்வாழ்வு, மாநிலத்தின் பொருளியல் வளர்ச்சி, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் மேம்பாடுகள் என மக்கள் நலன் சார்ந்த பட்ஜெட்டாக விளங்கும் என்று அமிருடின் ஷாரி கோடி காட்டியுள்ளார்.

அதேவேளையில் இந்த பட்ஜெட், சிலாங்கூர் மாநிலத்தின் பொருளாதாரத்தில் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வரவு செலவுத் திட்டமாகவும் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!