Nov 1, 2025
Thisaigal NewsYouTube
சந்திப்புக் கூட்டத்தில் நெற்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்
அரசியல்

சந்திப்புக் கூட்டத்தில் நெற்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்

Share:

புத்ராஜெயா,அக்டோபர் 14-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெற்று நாடாளுமன்றத்தில் தேசிய சட்டமன்ற உறுப்பினரும் செனட்டருமான மனோலன் முகமட் தலைமையிலான பூர்வ குடியினர் சமூகத்தின் பிரதிநிதிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

பேராக் பூர்வ குடியினர் சங்கம், மலேசியன் பூர்வ குடியினர் வளர்ச்சி சங்கம், பகாங் செமலே அசோசியேஷன், பகாங் பூர்வ குடியினர் நெட்வொர்க், சிலாங்கூர் பூர்வ குடியினர் கூட்டுறவு ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த மரியாதை நிமித்தமாக வருகை தந்ததாக அன்வார் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த சந்திப்புக் கூட்டத்தின் போது, குறிப்பாக பூர்வ குடியினர் சமூகத்தின் பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் கல்வித் துறையில் சமூக ஈடுபாட்டை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மற்றும் பூர்வ குடியினர் குழந்தைகள் அரசாங்கத் துறைகளில் பதவிகளை வகிக்கும் வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடியதாக பிரதமர் கூறினார்.

Related News

"நான் பதவி விலகிய பிறகு அம்னோ துண்டு துண்டாகி விட்டது" - மகாதீர் வருத்தம்

"நான் பதவி விலகிய பிறகு அம்னோ துண்டு துண்டாகி விட்டது" - மகாதீர் வருத்தம்

மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டுகள், வெறும் 'அரசியல் நோக்கம்' கொண்டவை – அன்வார் விளக்கம்

மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டுகள், வெறும் 'அரசியல் நோக்கம்' கொண்டவை – அன்வார் விளக்கம்

அம்னோ நிகழ்வுகளில் கைரி கலந்து கொள்ளவிருக்கிறார்

அம்னோ நிகழ்வுகளில் கைரி கலந்து கொள்ளவிருக்கிறார்

நஜீப் சம்பந்தப்பட்ட 1எம்டிபி வழக்கில் டிசம்பர் 26 ஆம் தேதி தீர்ப்பு

நஜீப் சம்பந்தப்பட்ட 1எம்டிபி வழக்கில் டிசம்பர் 26 ஆம் தேதி தீர்ப்பு

சைபர் பாதுகாப்பிற்கு முதலீடு செய்வது அவசியம் - தற்காப்பு அமைச்சர் வலியுறுத்தல்!

சைபர் பாதுகாப்பிற்கு முதலீடு செய்வது அவசியம் - தற்காப்பு அமைச்சர் வலியுறுத்தல்!

இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, மலேசியாவும் அமெரிக்காவும் பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன!

இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, மலேசியாவும் அமெரிக்காவும் பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன!