Mar 6, 2026
Thisaigal NewsYouTube
சந்திப்புக் கூட்டத்தில் நெற்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்
அரசியல்

சந்திப்புக் கூட்டத்தில் நெற்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்

Share:

புத்ராஜெயா,அக்டோபர் 14-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெற்று நாடாளுமன்றத்தில் தேசிய சட்டமன்ற உறுப்பினரும் செனட்டருமான மனோலன் முகமட் தலைமையிலான பூர்வ குடியினர் சமூகத்தின் பிரதிநிதிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

பேராக் பூர்வ குடியினர் சங்கம், மலேசியன் பூர்வ குடியினர் வளர்ச்சி சங்கம், பகாங் செமலே அசோசியேஷன், பகாங் பூர்வ குடியினர் நெட்வொர்க், சிலாங்கூர் பூர்வ குடியினர் கூட்டுறவு ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த மரியாதை நிமித்தமாக வருகை தந்ததாக அன்வார் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த சந்திப்புக் கூட்டத்தின் போது, குறிப்பாக பூர்வ குடியினர் சமூகத்தின் பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் கல்வித் துறையில் சமூக ஈடுபாட்டை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மற்றும் பூர்வ குடியினர் குழந்தைகள் அரசாங்கத் துறைகளில் பதவிகளை வகிக்கும் வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடியதாக பிரதமர் கூறினார்.

Related News

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை