Dec 21, 2025
Thisaigal NewsYouTube
ரெம்பியா சட்டமன்ற உறுப்பினரின் வருகையால் பெரிக்காதான் நசியனால்-லுக்கு ஆதாயமில்லை
அரசியல்

ரெம்பியா சட்டமன்ற உறுப்பினரின் வருகையால் பெரிக்காதான் நசியனால்-லுக்கு ஆதாயமில்லை

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 17-

அம்னோ-வைச் சேர்ந்த ரெம்பியா சட்டமன்ற உறுப்பினர் முகமது ஜெய்லானி காமிஸ், PAS கட்சியில் இணைந்திருந்தாலும், அடுத்த மலாக்கா சட்டமன்ற தேர்தலில், அம்மாநிலத்தைக் கைப்பற்ற, பெரிக்காதான் நசியனால் கூட்டணிக்கு, அது எவ்வகையிலும் உதவாது.

நடப்பு முதலமைச்சர் ஏபி ரவுஃப் யூசோப்-ப்பின் தலைச்சிறந்த தலைமைத்துவம் காரணமாக, அடுத்த சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி, மாநில அரசாங்கத்தை தக்க வைத்துக்கொள்ளும் சாத்தியம் உள்ளதாக, மலாயாப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் அவங் அஸ்மான் பாவி தெரிவித்துள்ளார்.

மேலும், பெர்சாத்து கட்சியின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிலைநிறுத்தப்பட்டதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துவரும் PAS கட்சி, தற்போது, ஜெய்லானி-யை கட்சியினுள் சேர்த்துக்கொண்டுள்ளது, கட்சி தாவல் விவகாரத்தில், அக்கட்சி கொண்டிருக்கும் இரட்டை நிலைப்பாட்டை காண்பிப்பதாகவும் அவங் அஸ்மான் சாடினார்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்